Saturday, February 21, 2026
25 C
Colombo

செய்திகள்

வீதியில் சென்ற நபர் யானை தாக்கி மரணம்

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வீதியால் சென்றவர் யானை தாக்கி மரணமடைந்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.செட்டிகுளம் -மருதமடுப் பகுதியில் நேற்று (17) மாலை வீதியால் பயணித்த முதியவர் ஒருவரை அப்பகுதிக்கு வந்த யானை தாக்கியுள்ளது.இதனால்...

கிணற்றில் தவறி விழுந்து இளம் பெண் பலி

வவுனியா - சமனங்குளம் பகுதியில் தோட்ட கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார்தெரிவித்தனர்.குறித்த பெண் நேற்று (17) மாலை கிணற்று மோட்டர் சுவிட்சை போட்ட போது அதன்...

கோப் குழுவில் இருந்து விலகினார் எரான்

கோப் குழுவில் இருந்து விலக பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தீர்மானித்துள்ளார்.அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.கோப் குழுவின் முக்கிய நோக்கங்களை நிறைவேற்ற கோப் குழுவும் அதன் தலைவரும் தவறிவிட்டதாக உணர்வதாக அந்த...

கடும் வெப்பம் குறித்து எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (18) கவனத்திற்குரிய மட்டத்திற்கு மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, வடமேற்கு, வடமத்திய, கிழக்கு, மேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார், இரத்தினபுரி மற்றும் வவுனியா...

சீதுவ பெண் கொலை: பிரதான சந்தேக நபர் கைது

சீதுவ - முத்துவாடிய பிரதேசத்தில் வாடகை அறையொன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் பலாங்கொடை வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.கைது செய்யப்பட்ட...

வவுனியாவில் ரயில் மோதி ஒருவர் பலி

வவுனியாவில் ரயில் மோதியதில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற கடுகதி ரயில் வவுனியாஇ -தேக்கவத்தைப் பகுதியில் பயணித்த போது ரயில் கடவையை...

கனடாவில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிக் கிரியை

கனடாவில் கொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள் நேற்று (17) இடம்பெற்றன.தாக்குதலில் உயிர் தப்பிய தனுஷ்க விக்ரமசிங்கவும் ஒட்டாவாவில் நடந்த இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின.இறுதிச் சடங்கில் கலந்து...

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று (18) நடைபெறுகிறது.இந்த போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளதுடன், முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

சுப்ரீம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் IPL போட்டிகள்

உலகின் பிரசித்தி பெற்ற கிரிக்கெட் தொடரான இந்தியன் ப்ரீமியர் லீக்கின் இலங்கைக்கான அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு உரிமையை சுப்ரீம் தொலைக்காட்சி அலைவரிசை பெற்றுள்ளது.அதன்படி தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தியன் பிரீமியர் லீக்கின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு...

காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் அண்மையில் காணாமல் போன மீனவர் ஒருவரின் சடலம் நேற்று (17) கண்டெடுக்கப்பட்டுள்ளது.படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற அவரைக் கண்டுபிடிக்க மீனவர்கள் உதவியுடன் கடற்படையினர்...

Popular

Latest in News