டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
பங்களாதேஷ் அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் உப தலைவராக குசல் மென்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழில் கிராம உத்தியோகத்தரின் திருவிளையாடல்
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர் ஒருவர் தனது கையொப்பம் இல்லாமல் பதவி முத்திரையை மட்டும் இட்டு மரணச் சான்றிதழை வழங்கியுள்ளார்.குறித்த கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில்...
உழவு இயந்திரம் குடை சாய்ந்ததில் 4 மாணவர்கள் காயம்
முல்லைத்தீவு கலைமகள் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் நான்கு பேர் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் காயமடைந்தனர்.குறித்த பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் இடம்பெற ஏற்பாடுகள் இடம்பெற்ற நிலையில் பாடசாலை மாணவர்கள் பொருட்களை ஏற்றுவதற்காக உழவு...
நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று (19) ஆரம்பமாகவுள்ளது.அதன்படி இன்று காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், நாளை (20) காலை...
இறுதி போட்டியில் இலங்கையை வெளுத்து வாங்கிய பங்களாதேஷ்
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி கைப்பற்றியுள்ளது.இன்று இடம்பெற்ற போட்டியில் 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி பங்களாதேஷ் அணி தொடரை...
வீட்டை விட்டு வெளியேறிய பெண் மயங்கி வீழ்ந்து மரணம்
கணவனும் மகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால், வீட்டை விட்டு வெளியேறிய பெண், வீட்டின் முன்பாக மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் - தொல்புரம் கிழக்கை சேர்ந்த இராசரத்தினம் செல்வரதி (வயது 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது...
ஆரம்பிக்கப்படாமலே கைவிடப்பட்ட போராட்டம்
நாளை (19) காலை ஆரம்பிக்கப்படவிருந்த வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் அழைப்பாளர் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்தார்.சுகாதார...
இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் கடனுதவி
ஆசிய அபிவிருத்தி வங்கி, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவுவதற்காக இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.ஆசிய அபிவிருத்தி வங்கியின் சிரேஷ்ட நிதித்துறை நிபுணர் மனோஹரி குணவர்தன...
‘காஸா குழந்தைகள் நிதியத்திற்கு’ 58 இலட்சம் ரூபா நன்கொடை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யோசனைக்கு அமைவாக காஸா பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட 'காஸா குழந்தைகள் நிதியத்திற்கு' (Children of Gaza Fund) இதுவரை 5,773,512 ரூபா கிடைக்கப்...
கைதான இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 21 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை...
Popular
