வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள 7 எம்.பிக்களை நாடு திரும்புமாறு பணிப்புரை
தற்போது வெளிநாட்டில் இருக்கும் 07 அமைச்சர்களை உடனடியாக இலங்கைக்கு அழைத்து வருமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இரண்டாவது நாளாக இன்று நடைபெறவுள்ளது.இது தொடர்பான...
தோழியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய ஆசிரியை
ஆசிரியை ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு ஆசிரியை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை மாவட்ட நீதவான்...
சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சிகரெட் தொகையுடன் ஒருவர் கைது
வரி செலுத்தாமல் இலங்கைக்கு கடத்தப்பட்ட சிகரெட் தொகையுடன் நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கைகளுடன் இணைந்து, விசேட அதிரடிப்படையினர் நேற்று (19) மெதகம பொலிஸ்...
மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை கொள்வனவு செய்ய வவுச்சர்
பாடசாலைகளில் 6 ஆம் தரத்திற்கு மேல் கல்வி கற்கும் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்தர்.பெண்களுக்கான சானிட்டரி நாப்கின்களுக்கு வரி...
மற்றுமொருவர் கோப் குழுவிலிருந்து விலகினார்
பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார, கோப் குழுவிலிருந்து விலகியுள்ளார்.
வனிந்துவுக்கு போட்டித் தடை
பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து வனிந்து ஹசரங்க இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.நடுவரின் முடிவில் கருத்து வேறுபாடு காரணமாக வனிந்து ஹசரங்க, தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கல்வி அமைச்சு – மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து
தரம் 08 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்பப் பாடத்தில் செயற்கை நுண்ணறிவு விடயப்பரப்பை உள்வாங்குவதற்கான முன்னோடித் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்வி அமைச்சுக்கும் மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கும் இடையில் நேற்று...
2 கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குகளுடன் குருக்கள் ஒருவர் கைது
மட்டக்களப்பு நகரில் உள்ள இந்து ஆலையம் ஒன்றில் பணியாற்றும் குருக்கள்ஒருவர் வலம்புரி சங்குகளுடன் விசேட அதிரடிப்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, முல்லைத்தீவு விசேட அதிரடிப்படை முகாம் பெறுப்பதிகாரி...
14 வயது சிறுமியை வன்புணர்ந்த 9 பேர் கைது
சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த 9 குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அனுராதபுரம் நகரிலுள்ள சிகையலங்கார நிலையத்தில் வைத்து சிறுமி தொடர்ந்து பலாத்காரம் செய்யப்பட்டதாக அனுராதபுரம் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம்...
சாதாரண தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் என அறிவிப்பட்டிருந்தது.இந்த நிலையில், தற்போது குறித்த பரீட்சைக்கான நேர அட்டவணையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
Popular
