Friday, February 20, 2026
25.6 C
Colombo

செய்திகள்

சம்பளம் வேண்டாம் என கூறிய பாராளுமன்ற உறுப்பினர்கள்

பாகிஸ்தானின் பிரதமரான ஷேபாஸ் ஷெரீப் தலைமையிலான புதிய அமைச்சரவை தமது வேதனம் மற்றும் அனைத்து சலுகைகளையும் கைவிட முடிவு செய்துள்ளது.நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.பாகிஸ்தானில்...

கோப் குழுவிலிருந்து டிலானும் விலகல்

கோப் குழுவிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவும் விலகியுள்ளார்.

வியட்நாம் ஜனாதிபதி பதவி விலகினார்

வியட்நாம் ஜனாதிபதி வோ வான் துவாங்கின் (Vo Van Thuong) ராஜினாமாவை அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது.கட்சியின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் ஜனாதிபதி வோ வான் துவாங் செயற்பட்டுள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.இதன்...

நுவர வாவியிலிருந்து காயங்களுடன் சடலமொன்று மீட்பு

அனுராதபுரத்தில் உள்ள நுவர வாவியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.சடலத்தில் பல இடங்களில் காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் 35 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர் என்பதுடன் அவரது...

நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது.நம்பிக்கையில்லா பிரேரணை மீதான மூன்றாம் நாள் விவாதம் இன்று இடம்பெற்று, பிற்பகல் 4.30க்கு வாக்கெடுப்பு இடம்பெறும்...

அஸ்வெசும பயனாளிகளை வலுவூட்ட விசேட வேலைத்திட்டம்

அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்டுவதற்கான விசேட வேலைத் திட்டத்தை சிறுதோட்ட அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து செயற்படுத்தவிருப்பதாக சமூல வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்தார்.கால்நடை அபிவிருத்தி அமைச்சின் ஊடாக களுத்துறை...

13,000 கிலோ கழிவு தேயிலையுடன் நால்வர் கைது

உடுநுவர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 13,000 கிலோகிராம் கழிவு தேயிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நேற்று (20) கம்பளை முகாமின் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால், உடுநுவர, தவுலாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவெலிகொட பிரதேசத்தில் தேயிலை பதுக்கி...

பேருந்து கவிழ்ந்ததில் 15 பேர் வைத்தியசாலையில் (Photos)

வெள்ளவத்தில் பேருந்து கவிழ்ந்ததில் பாடசாலை மாணவர்கள் உட்பட 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வெல்லவாய தனமல்வில பிரதான வீதியில் வெல்லவாய குமாரதாச சந்திக்கு அருகில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில்...

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் சந்தேக நபர் பலி

கடந்த 9ஆம் திகதி ஜா-எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுகம பிரதேசத்தில் நபர் ஒருவரைக் கொல்ல முயற்சித்த குற்றத்திற்காக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.கோனஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு...

காஸா குழந்தைகள் நிதியத்திற்கு 5 இலட்சம் ரூபா வழங்கிய செந்தில் தொண்டமான்

காஸா எல்லை பகுதிகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாணங்களை பெற்றுக்கொடுப்பதற்காக (Children of Gaza Fund) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஜனாதிபதி காஸா நிதியத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர்...

Popular

Latest in News