குடு அஞ்சுவின் உதவியாளர் ஐஸுடன் கைது
ரத்மலானே குடு அஞ்சுவின் உதவியாளர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது அவர் செய்யப்பட்டார்.இதன்போது, அவரிடமிருந்து 55 கிராம் 600 மில்லிகிராம் ஐஸ்...
நீச்சல் தடாகத்தில் மூழ்கி ஒருவர் பலி
களுத்துறை வடக்கு பொலிஸ் எல்லைக்குட்பட்ட மில்லகஸ்ஹந்திய பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த விடுதிக்கு நேற்று (21) பிற்பகல் சென்ற இளைஞர்கள் குழுவிலிருந்த ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி...
கனடா சென்ற அனுரவுக்கு அமோக வரவேற்பு
தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று முன்தினம் (20) கனடா சென்றார்.கனடாவின் இரண்டு முக்கிய நகரங்களான டொரண்டோ மற்றும் வான்கூவரில் நடைபெறவுள்ள இலங்கைப் பொதுக்கூட்டங்களிலும் மேலும் பல சிநேகபூர்வ சந்திப்புக்களிலும்...
முதலாவது டெஸ்ட் போட்டி இன்று
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று (22) நடைபெறவுள்ளது.இந்தப் போட்டி உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணிக்கு சில்ஹெட்டில் ஆரம்பமாகவுள்ளது.இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில்...
யாழ். செல்கிறார் ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.இதன்போது அவர் தலைமையில், பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டிலுள்ள சுமார் 270 ஏக்கர் அளவிலான காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், அவர்...
கடும் வெப்பம்: கர்ப்பிணி தாய்மார்களுக்கு எச்சரிக்கை
அதிக வெப்பமான காலநிலை காரணமாக வெளியில் வேலை செய்யும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஆபத்து இருப்பதாக இந்தியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.அத்தகைய ஆபத்தை எதிர்கொண்டு பணியாற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு குறைபிரசவம் மற்றும் கருச்சிதைவு...
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிப்பு
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்திருந்த குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றில் மூன்று நாட்கள் இடம்பெற்றிருந்தது.இந்நிலையில் இன்றையதினம் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் பிரேரணைக்கு...
நாணயத்தாள்களை சேதப்படுத்தினால் கடும் தண்டனை
இலங்கையின் நாணயத்தாளை வேண்டுமென்றே வெட்டுதல், துளையிடுதல் தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாணயத் தாள்களை சேதப்படுத்துவது, தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.அவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடுவோருக்கு மூன்று வருட சிறைத்தண்டனையுடன்...
CSK தலைமை பொறுப்பிலிருந்து விலகிய தோனி
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் பதவியிலிருந்து மகேந்திர சிங் தோனி விலகியுள்ளார்.அதற்கமைய, 2024 ஆம் ஆண்டுக்கான சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைவராக ருத்ராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் மாணவர்களுக்கான விசா விதிமுறையில் மாற்றம்
அவுஸ்திரேலியா வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விதிமுறைகளை இந்த வாரம் முதல் அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அவுஸ்திரேலியாவிற்கு வந்துள்ள குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக சமீபத்திய தரவுகளின் பின்னணியில் அவர்கள் அந்த...
Popular
