ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியர்களை மீண்டும் சேவையில் இணைக்க நடவடிக்கை
ஆங்கில வழி ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஓய்வுபெற்ற ஆங்கில வழி ஆசிரியர்களை மூன்று வருட காலத்திற்கு இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.இந்த ஆசிரியர்கள் தரம் 6 முதல் 11 வரையான...
பலாங்கொடை காணியொன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு
பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெயிகஸ்தலாவ பிரதேசத்தில் தனியார் ஒருவரின் காணியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று பலாங்கொடை...
கஞ்சாவுடன் கைதான மூவரை தடுத்து விசாரிக்க அனுமதி
யாழ்ப்பாணம், காரைநகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கடற்படையை சேர்ந்த இருவர் உட்பட மூவரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது.கடந்த சனிக்கிழமை கஞ்சா...
முதல் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.அதனடிப்படையில் துடுப்பாட்டத்தில் ஈடுப்பட்ட இலங்கை...
அனுமதியின்றி குவைட்டில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு கால அவகாசம்
விசா காலத்தை மீறி குவைட்டில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.இதன்படி,பொதுமன்னிப்புக் காலத்தில், குவைட்டில் தங்கியிருக்கும் மற்றும் பணியிடங்களை விட்டு வெளியேறிய இலங்கையர்கள், அபராதம் அல்லது சட்டத் தடைகள் எதுவும் செலுத்தாமல் நாட்டை...
பூஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து கைப்பேசி மீட்பு
பூஸ்ஸ உயர்பாதுகாப்பு சிறைச்சாலையில் குமார என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியால் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைப்பேசி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.நேற்று (24) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்தி நடவடிக்கையுடன் பூஸ்ஸ சிறைச்சாலையின் விசேட பிரிவு ஏ பிரிவில்...
பாடசாலை மாணவர்களுக்கு இலவச உணவு
பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் இன்று (25) முதல் ஆரம்பமாகிறது.இது தொடர்பான முன்னோடி திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாரஹேன்பிட்டி சுஜாதா மகளிர் கல்லூரியில் இன்று ஆரம்பமாகவுள்ளது.பாடசாலை மாணவர்களிடையே ஊட்டச்சத்து...
பால் தேநீரின் விலை குறைப்பு
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைப்புடன், ஒரு பால் தேநீரின் விலையும் 5-10 ரூபாவால் குறைக்கப்படும் என அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதுஇறக்குமதி செய்யப்படும் பாலின்...
களனி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் திடீர் மரணம்
களனி பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று அதன் நிர்வாக கட்டிடத்திற்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.களனி பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (24) இரவு...
2024 இன் முதலாவது சந்திர கிரகணம் இன்று
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தை இன்று (25) காணும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இன்று காலை 10.23 மணி முதல் பிற்பகல் 03.02 மணி வரை சந்திரகிரகணம் தெரியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக...
Popular
