எல்பிட்டிய உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறும் திகதி அறிவிப்பு
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் 26 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாழடைந்த வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்ட நபர்
சிங்ககம - ஹல்கந்தவல - பயாகல பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.குறித்த நபரின் சடலம் அண்மித்த தோட்டமொன்றில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றின் முன்பக்கத்தில் தூக்கில் தொங்கிய...
இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை நாட்டுக்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 14 இலட்சத்தை நெருங்கியுள்ளது.ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி வரையான காலப்பகுதியில்...
பேருந்து – முச்சக்கர வண்டி விபத்து: பெண்ணொருவர் பலி
பாதுக்க லியான்வல வீதியில் துத்திரிபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.முச்சக்கரவண்டிக்கு பின்னால் பேருந்து ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியும் பெண் ஒருவரும்...
பெருவின் முன்னாள் ஜனாதிபதி ஆல்பர்டோ புஜிமோரி காலமானார்
பெருவின் முன்னாள் ஜனாதிபதி ஆல்பர்டோ புஜிமோரி ( Alberto Kenya Fujimori) தமது 86ஆவது வயதில் காலமானார்.இதனை ஆல்பர்டோ புஜிமோரியின் குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.புற்றுநோய் காரணமாக நீண்டகாலம் சிகிச்சை...
சிசு சடலமாக மீட்பு: தாய் வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்
முச்சக்கரவண்டி ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சிசு கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட என்போல்ட் தோட்டப்பிரிவில் முச்சக்கரவண்டி ஒன்றிலிருந்து கடந்த திங்கட்கிழமை (09) சிசுவொன்று சடலமாக மீட்கப்பட்டது.இச்சம்பவம் தொடர்பில்,...
2 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது
லெனதொர பிரதேசத்தில் ஒரு தொகை கஞ்சாவுடன் நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.தம்புள்ளை விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் லென்தொர பிரதேசத்தில் நேற்று (11) விசேட அதிரடிப்படையினர்...
தபால் மூல வாக்களிப்புக்கான இறுதி நாள் இன்று
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை பயன்படுத்துவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் (12) நிறைவடைகிறது.தபால் மூல வாக்களிப்புக்காக வழங்கப்பட்ட கடந்த 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியாத...
மகனை கொன்று தலைமறைவான தந்தை
கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொருபன பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது மகன் மற்றும் மனைவியை தாக்கிவிட்டு தலைமறைவாகியுள்ளார்.சம்பவத்தில் அவரது மகன் உயிரிழந்துள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.நேற்று (11) காலை குடும்ப தகராறு...
பொய்யான வாக்குறுதிகளை வழங்குபவர்களிடம் எதிர்காலத்தை ஒப்படைக்காதீர்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தனது உண்மையான பொருளாதாரக் கொள்கையை நாட்டுக்கு எடுத்துரைக்க வேண்டும் எனவும், பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசுபவர்களிடம் மக்கள் தமது எதிர்காலத்தை நம்பி கொடுக்க கூடாது எனவும்...
Popular