Friday, February 20, 2026
30.6 C
Colombo

செய்திகள்

மது பிரியர்களுக்கான ஒரு மகிழ்ச்சிகர செய்தி

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் மதுபானத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.பதுளை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...

அமெரிக்காவில் கப்பல் மோதி இடிந்து வீழ்ந்த பாலம்

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் அமைந்துள்ள பால்டிமோர் பாலம் மீது சரக்கு கப்பல் ஒன்று ​மோதியதில் குறித்த பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது.இந்த விபத்தில் பாலத்தில் சென்றுக் கொண்டிருந்த பல வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக அந்நாட்டு...

சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருடிய இருவர் கைது

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருடிய இருவர் வாகனத்துடன் நேற்று (25) கைது செய்யப்பட்டனர்.காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக சட்ட...

11 ஆண்டுகளுக்கு பின்னர் பூட்டானை வீழ்த்திய இலங்கை கால்பந்தாட்ட அணி

இலங்கை கால்பந்து அணி 3 வருடங்களின் பின்னர் சர்வதேச கால்பந்தாட்ட வெற்றியை நேற்றைய தினம் பதிவு செய்தது.11 ஆண்டுகளுக்குப் பின்னர் பூட்டானை 2-0 கோல்களில் இலங்கை அணி தோற்கடித்தது.கடந்த 2021 ஆம் ஆண்டு...

வெற்றிகரமான கல்வி முறை இல்லாத நாட்டில் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது!

வெற்றிகரமான கல்வி முறை இல்லாத நாட்டில் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.எத்தனை கல்விச் சீர்திருத்தங்களைச் தயார்...

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களின் பாதுகாப்பிற்காக பொலிஸாரால் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை ஆகிய தினங்களில் குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள்...

கொள்கை வட்டி விகிதங்கள் குறைப்பு

இலங்கை மத்திய வங்கி, அதன் கொள்கை வட்டி விகிதங்களை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.நேற்று மாலை இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை மீளாய்வு கூட்டத்தின் போது, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்கமைய துணைநில் வைப்பு...

மீசாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

ஏ9 - வீதி யாழ்ப்பாணம் மீசாலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் அதிசொகுசு பேருந்துடன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த சின்னராசா சுதன்ராஜ் (வயது 40) என்பவரே...

தேங்காய் தண்ணீர் ஏற்றுமதியால் 3,439 மில்லியன் ரூபா வருமானம்

தேங்காய் தண்ணீர் ஏற்றுமதி மூலம் 3,439 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் நேற்று (25) இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் மஹிந்த...

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

அரச ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட சம்பளம் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.ருவன்வெல்ல பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர்...

Popular

Latest in News