O/L பரீட்சையின் பின் இனி விடுமுறை இல்லை – சுசில் பிரேமஜயந்த
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் உடனடியாகவே மாணவர்களுக்கு உயர்கல்வி வகுப்பை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.கண்டியில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து...
2025 முதல் விசேட பண்ட வரி இடைநிறுத்தம்
2025 ஆண்டு ஜனவரி மாதத்திலிந்து விசேட பண்ட வரி அறவீடு தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது.இதனை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார்.
மைத்திரிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மாளிகாகந்த நீதவான்...
கடலோர ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள்
கொழும்பு மாநகர சபையினால் பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.அதற்கமைய, எதிர்வரும் 29, 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் கரையோர ரயில் பாதையில் செல்லும் ரயில்கள் கொழும்பு...
தேங்காய் பால் ஏற்றுமதி மூலம் 2,971 மில்லியன் ரூபா வருமானம்
2024 பெப்ரவரி மாதம் தேங்காய் பால் ஏற்றுமதி மூலம் 2971 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.மத்திய வங்கியினால் மாதாந்த அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள ஏற்றுமதி அறிக்கையின் பிரகாரம்,...
இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானம்
கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் இலங்கை 983.7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுள்ளதுடன், நாடு தற்போது சரியான பொருளாதாரப் பாதையில் செல்வதை, அது உறுதிப்படுத்துவதாக சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி அபிவிருத்தி...
இன்று பல பகுதிகளுக்கு பலத்த மழை
தென் மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்தின் சில இடங்களிலும் மழை...
தாய்லாந்தில் ஓரின சேர்க்கை திருமணத்துக்கு அனுமதி
தாய்லாந்து ஓரின சேர்க்கையாளர்கள் அதிக அளவில் வசிக்கும் நாடாக கருதப்பட்டாலும் அவர்களின் திருமணத்துக்கு அங்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கவில்லை.இந்நிலையில், தாய்லாந்து பாராளுமன்ற கீழவை ஓரின் சேர்க்கை திருமணத்தை அங்கீகரிக்கும் திருமண சமத்துவ சட்டமூலத்திற்கு...
கெஹெலிய மீண்டும் விளக்கமறியலில்
தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.குறித்த சந்தேகநபர்கள் இன்று (28)...
மூடப்பட்ட ஸ்பாக்கள் தொடர்பில் தகவல் கோரி பொலிஸாருக்கு அழைப்புகள்
நீர்கொழும்பு பகுதியிலுள்ள ஸ்பாக்களில் இருந்து எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான இரு பெண்கள் அடையாளம் காணப்பட்டனர்.குறித்த பெண்கள் பணியாற்றிய ஸ்பாக்கள் தொடர்பில் தகவல் கேட்டு பொலிஸாருக்கு பல தொலைபேசி அழைப்புகள் வருவதாக தெரிவிக்கப்படுகிறது.எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட இரண்டு...
Popular
