நீரில் அடித்து செல்லப்பட்ட நபர் மரணம்
மட்டக்களப்பு - மாவடிஓடை ஆற்றில் மூழ்கி கூலித்தொழிலாளி ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 57 வயதுடைய முஸ்தபா மகுமுது என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவ தினத்தன்று ஆற்றில்...
இறுதி சடங்கில் கைகலப்பு: 6 பேர் வைத்தியசாலையில்
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, சுவாதிபுரத்தில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வின் போது ஏற்பட்ட கைகலப்பில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நேற்றிரவு (31) சுவாதிபுரம் பகுதியில் இடம்பெற்ற இறுதிச் சடங்குக்காக வந்திருந்த இரு உறவினர்கள் குழுக்களுக்கிடையில்...
தங்கொட்டுவ பகுதியில் பெண்ணொருவர் மர்ம மரணம்
தங்கொட்டுவ, கட்டுகெந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கட்டுகெந்த தங்கொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணே நேற்று (31)...
முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றம் இல்லை
முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணத்தில் மாற்றம் இல்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.எரிபொருட்களின் விலை குறைப்பின் நன்மையை மக்களுக்கு வழங்குவதற்கு எரிபொருளின் விலையை 50-60 ரூபாவால் குறைக்க...
பாம்பு தீண்டியதில் வயோதிப பெண் பலி
மட்டக்களப்பு- களுவன்கேணி பிரதேசத்தில் கருநாக பாம்பு தீண்டியதில் 76 வயதுடைய மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (31) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.களுவன்கேணி கிராமத்தைச் சேர்ந்த ஏழு பிள்ளைகளின் தாயான சின்னத்தம்பி...
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு
பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.பண்டிகைக் காலங்களில் தமது பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால்...
அஸ்வெசும பயனாளிகளுக்கான மகிழ்ச்சிகர செய்தி
நான்கு மாவட்டங்களில் இதுவரையில் அஸ்வெசும கொடுப்பனவை பெறாத அனைவருக்கும் புத்தாண்டுக்கு முன்னர் நிலுவைத் தொகையுடன் அந்த கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.இன்று (01) காலை தெஹியோவிட்ட...
ஒன்லைனில் வாங்கிய கேக்கால் பிறந்த நாளன்று பலியான சிறுமி
பஞ்சாபில் பிறந்தநாள் கேக் சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்த பெரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பஞ்சாபின் பாட்டியாலாவில் ஒன்லைனில் பிறந்தநாள் கேக் ஓர்டர் செய்து சாப்பிட்டதால் 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.மான்வி...
எரிவாயு விலை குறைப்பு
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனை தெரிவித்தார்.இதன்படி 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர்...
4 வருடங்களின் பின் இலங்கை வந்த தாய் எயார்வேஸ் விமானம்
தாய் எயார்வேஸ் இலங்கையுடனான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது.நான்கு வருடங்களின் பின்னர் மீண்டும் இலங்கையில் விமான சேவையை ஆரம்பித்துள்ளமை விசேட அம்சமாகும்.அதன்படி தாய் எயார்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான TG 307 என்ற விமானம்...
Popular
