Wednesday, June 11, 2025
26.7 C
Colombo

செய்திகள்

இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை

நீண்ட வார இறுதி விடுமுறைக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய மேலதிகமாக சுமார் 60 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. நேர அட்டவணையின்றி மேலதிக...

முச்சக்கர வண்டி விபத்தில் இளைஞர் ஒருவர் பலி

கலஹா நகரில் இன்று அதிகாலை முச்சக்கர வண்டியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த மூவர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கலஹா பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞன்...

‘வெலே சுதா’வின் சிறையில் இருந்து கைப்பேசி மீட்பு

பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட அவசர சோதனையின் போது வெலே சுதாவின் சிறையில் இருந்து நவீன கையடக்கத் தொலைபேசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படை பூஸ்ஸ சிறைச்சாலை முகாமின் அதிகாரிகளுக்கு...

இன்றும் பல பகுதிகளுக்கு மழை

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (13) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும்...

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் நேற்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இது 6.3 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து எந்தத் தகவலும் இதுவரையில்...

விமானத்தில் அத்துமீறி நுழைந்த இளைஞர் கைது

இன்று (12) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு சாவடியின் ஊடாக பதுங்கியிருந்து விமான நிலைய முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்திற்குள் நுழைய முற்பட்ட இளைஞன் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார்...

இலங்கை அணி நாட்டை வந்தடைந்தது

இலங்கை கிரிக்கெட் அணி இன்று (12) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. அவர்கள் இன்று பிற்பகல் 02.05 மணியளவில் இங்கிலாந்தின் லண்டனில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-504 இல் கட்டுநாயக்க விமான...

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை இன்று (12) மாலை 6.00 மணி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களையும் இன்று மாலை 6.00...

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தலைமை அலுவலகம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வாக்களிப்பு நிலையமாக நியமிக்கப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக எதிர்வரும் 20ஆம் திகதி மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வழமையான...

சீனி விவகாரம்: உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

சீனிக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு 1இ590 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலிப்பதற்காக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம்...

Popular

Latest in News