Thursday, February 19, 2026
32 C
Colombo

செய்திகள்

4 விமானங்களை குத்தகைக்கு எடுக்க அனுமதி

வரையறுக்கபட்ட ஸ்ரீலங்கன் விமானக் கம்பனிக்கு ஐந்து (05) பெரிய ரக விமானங்களுக்கான தேவையில் இரண்டு (02) விமானங்களை இயக்கக் குத்தகையின் கீழ் பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

500 ஆங்கில ஆசிரியர்கள் நியமனம்

நாடளாவிய ரீதியில் நிலவும் ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக உயர் தொழில்நுட்ப கல்வி டிப்ளோமா முடித்த 500 பேரை ஆங்கில ஆசிரியர்களாக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.2021ஆம் ஆண்டு நடத்தப்படும் போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில்...

முருகன், ரொபர்ட் பயஸ்,ஜெயக்குமார் நாடு திரும்பினர்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட மூவரும், 33 வருடங்களுக்குப் பின்னர், இன்று (03) நாடு திரும்பினர்.முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரே...

மூன்று நாட்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு

மே மாதம் 21 முதல் மே 27 வரை வெசாக் வாரமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.வெசாக் பண்டிகை காலத்தில் மிருகவதை, இறைச்சி விற்பனை மதுபான பாவனை போன்ற செயல்களுக்கு தடைவிதித்து எதிர்வரும் மே 22,...

ஜெரொம் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

போதகர் ஜெரொம் பெர்னாண்டோ சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பல்கலை மாணவர்கள் மீது கண்ணீர்புகை – நீர்த்தாரை பிரயோகம்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் இன்று (03) இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர்களின் கவனயீர்ப்பு போராட்டத்தை நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைத் தாக்குதல் மேற்கொண்டு பொலிஸார் கலைத்துள்ளனர்.

புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவை

சிங்களம், தமிழ் புத்தாண்டுக்காக விசேட ரயில் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இண்டிபோலகே தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.குறித்த அட்டவணை பின்வருமாறு:

கெஹெலியவின் பிணை மனு நிராகரிப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் பிணை மீளாய்வு மனுவை நிராகரித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க இந்த உத்தரவை வழங்கினார்.

தமிதாவுக்கும் அவரது கணவருக்கும் வெளிநாடு செல்ல தடை

கொரியா நாட்டிற்கு அனுப்புவதாக கூறி 30 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் வெளிநாடு செல்வதை தடை செய்து கோட்டை நீதவான் திலின...

சிறுமி துஷ்பிரயோகம்: கைதான நபர் தப்பியோட்டம்

மன்னாரில் 9 வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டவர் வவுனியா வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.மன்னார், தலைமன்னார் பகுதியில் 9 வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் 55 வயதுடைய...

Popular

Latest in News