காசல் மருத்துவமனையில் தந்தைமார்களுக்கு கிடைக்கவுள்ள புதிய அனுபவம்
மகப்பேற்றுக்காக வரும் கர்ப்பிணிகளுடன் அவர்களது கணவன்மாரும் மகப்பேற்று அறைக்குள் பிரவேசிக்க அனுமதியளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள மகப்பேற்று மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.மகப்பேற்று அறைக்குள் கர்ப்பிணிப் பெண்களின் கணவன்மாரை அனுமதிக்கும் இலங்கையின்...
கெஹெலியவின் விளக்கமறியல் நீடிப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சந்தேக நபர்கள் இன்று (08) கொழும்பு மாளிகாகந்த நீதவான்...
அரசியலைப் பற்றி சிந்திக்காது நாட்டை பொறுப்பேற்றேன் – ஜனாதிபதி
ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவுடன் பணியாற்றி, ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் கீழ் கட்சியைப் பாதுகாத்து, ஜனாதிபதி டி.பி. விஜேதுங்கவுடனும் இணைந்து செயற்பட்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரதமராகி, ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைப்...
இந்த ஆண்டுக்கான முதல் சூரிய கிரகணம் இன்று
2024ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று தென்படவுள்ளது.சுமார் 4 மணி நேரம் 9 நிமிடங்கள் இந்த சூரிய கிரகணம் நீடிக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்று கோள்களும்...
சஜித் அணியில் இருக்கும் ஹர்ஷவுக்கு ஜனாதிபதி கொடுத்த பரிசு
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவினால் ஜனாதிபதிக்கு நேரடியாக சமர்ப்பிக்கப்பட்ட அபிவிருத்தி திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஒதுக்கீட்டை வெளியிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.இதன்படி, அவர்...
பாலத்தில் இருந்து கவிழ்ந்த பேருந்து
ஹங்குரன்கெத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்தொட்ட நூல்கந்துர பகுதியில் இன்று (08) பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.ஹங்குரன்கெத்த பிரதேசத்தில் இருந்து தெல்தோட்டை நோக்கி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார்...
தல்கஹாவில இரட்டை கொலை: துப்பாக்கிச்சூட்டில் சந்தேக நபர் பலி
பாதுக்கை, அங்கமுவ பிரதேசத்தில் இன்று (08) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விமானப்படை விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.விமானப்படை ரக்பி அணியில் இணைந்திருந்த விமானப்படை கோப்ரல்...
6 நாட்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு
எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.பக் பௌர்ணமி தினமான...
மொசாம்பிக் கடற்கரையில் படகு கவிழ்ந்து விபத்து- 90 பேர் மரணம்
மொசாம்பிக் கடற்கரையில் இடம்பெற்ற படகு விபத்தில் 90 பேர் உயிரிழந்தனர்.விபத்து ஏற்படும் போது படகில் 130 பயணிகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.நம்புலா மாகாணத்தில் உள்ள ஒரு தீவு அருகே மீன்பிடிக்...
கிராம உத்தியோகத்தர்களுக்கான உதவித்தொகை அதிகரிப்பு
கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை திருத்தியமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதன்படி ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் அலுவலக கொடுப்பனவுகள் மற்றும் எழுதுபொருள் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக...
Popular
