குளியல் தொட்டிக்குள் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை பலி
காத்தான்குடி – மாவிலங்கைத்துரையில் நீர் நிரம்பிய பிளாஸ்டிக் குளியல் தொட்டிக்குள் மூழ்கி ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.நேற்று(08) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குழந்தையை குளியல் தொட்டிக்குள் குளிக்கவிட்டு தாய் ஆடைகளைக்...
டொலர் பெறுமதியில் மாற்றம்
நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று(09) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில்...
பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை
அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் உள்ள சிங்கள, தமிழ் பாடசாலைகளுக்கான முதலாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் நாளை நிறைவடையவுள்ளது.அத்துடன், முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம்...
3 மாதங்களில் எய்ட்ஸ் நோயால் 695 பேர் பாதிப்பு
2024 ஆம் ஆண்டின் கடந்த 3 மாதங்களில் இலங்கையில் 695 புதிய எச்ஐவி தொற்று நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய STD மற்றும் AIDS கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் சமூக சுகாதார நிபுணர் ஜானகி...
ராமேஸ்வர மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதாக தமிழக மீனவர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 10க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கியதில் மீனவர்கள் காயமடைந்ததால்...
விசேட சோதனை நடவடிக்கை: 16 பேர் கைது
நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களும் அவர்களுடன் தொடர்பு வைத்திருந்த 16 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறிப்பாக மேல் மற்றும் தென்...
பணம் கொடுத்து மருத்துவ பட்டப்படிப்பை தொடர வாய்ப்பு
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டப்படிப்புக்கான மாணவர்களை கட்டண அடிப்படையில் இணைத்துக் கொள்வதற்கு நேற்று (08) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்
2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் இன்று (09) முதல் மே 10 ஆம் திகதி வரை இடம்பெறும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.அதன்படி,...
பேருந்து விபத்து: பாடசாலை மாணவர்கள் உட்பட 9 பேர் காயம்
நாவலப்பிட்டி தொலஸ்பாகே பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதிக்கு அருகில் உள்ள மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.பேருந்தில் பயணித்த மூன்று பாடசாலை மாணவர்கள் உற்பட 9...
புத்தாண்டு விளையாட்டுக்களின் பெயர் மாற்றம்
இம்முறை புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது மாற்றுத்திறனாளிகள் குறித்து. சமுதாயத்தில் கருத்தியல் ரீதியிலான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, முட்டி உடைத்தல் குருடனுக்கு உணவளித்தல் என்பன “அதிர்ஷ்ட பானையை உடைத்தல், பார்வையற்றவர்களுக்கு உணவளித்தல்” என மாற்றப்பட்டுள்ளதாக, சமூக...
Popular
