சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்படும் மக்கள்
புத்தாண்டுக் காலத்தை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக நேற்று (10) முதல் விசேட பொதுப் போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.எனினும் இன்று காலையில் முறையான போக்குவரத்து வசதிகள்...
போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரிப்பு
போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், பணத்தை கையாள்வதில் கவனமாக இருக்குமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் போலி நாணயத்தாள்களை மாற்றுவதற்கு நபர்கள் வரலாம் என பொலிஸ் ஊடகப்...
வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலி
அனுராதபுரம் சிறைச்சாலைக்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அனுராதபுரம் சிறைச்சாலைக்கு முன்பாக நேற்று (10) இரவு லொறியொன்றும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.விபத்தில்...
6 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது
சுமார் 6 கோடி ரூபா பெறுமதியான ஒரு கிலோ 105 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவரை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சந்தேகநபரிடம் இருந்து போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக...
விமானப்படை வீரர்களை 18,000 ஆக குறைக்க திட்டம்
விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ள 35,000 பேரை 18,000 ஆக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய விமானப்படைத் தளபதி இதனை தெரிவித்தார்.அதற்கமைய,...
போதைப்பொருள் விற்ற ஆசிரியையும் தாயும் கைது
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பட்டதாரி பாடசாலை ஆசிரியை ஒருவரும் அவரது தாயாரும் வேயங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலையில் உயர்தர சிங்கள பாடத்தை கற்பிக்கும் வேயங்கொடை, கொரசே...
குழந்தைகளுக்கு வழங்கும் உணவு குறித்து கவனமாக இருக்குமாறு கோரிக்கை
பண்டிகைக் காலங்களில் குழந்தைகளுக்கு உணவு மற்றும் பானங்கள் கொடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்குமாறு குழந்தைகள் நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.குழந்தைகளுக்கு உணவு மற்றும் பானங்களை கவனிப்பின்றி வழங்கினால், குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு...
கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் படுகாயம்
ஹோமாகம - பிடிபன பிரதேசத்திலுள்ள நபர் ஒருவரை முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத ஐவர் கூரிய ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம் இன்று (11) காலை...
அதிவேக நெடுஞ்சாலை ஊடாக பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
புத்தாண்டு விடுமுறையின் போது அதிவேக நெடுஞ்சாலை ஊடாக ஒன்றரை முதல் இரண்டு இலட்சம் வரையிலான வாகனங்கள் பயணிக்கும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.பி. சூரியபண்டார தெரிவித்துள்ளார்வீதி பாதுகாப்பு...
குடும்ப உறுப்பினர்களுக்கும் காப்புறுதி கோரும் எம்.பிக்கள்?
தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் காப்புறுதித் தொகையை வழங்குமாறு பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்போது வரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே காப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதுடன், அதன் மதிப்பு பத்து இலட்சம்...
Popular
