மின்னல் தாக்கி ஒருவர் பலி
அத்திமலை, கொட்டியாகல பிரதேசத்தில் நேற்று (15) பிற்பகல் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அவர் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்தவர் 65 வயதுடைய...
மாதாந்த எரிபொருள் விற்பனை அதிகரிப்பு
நாட்டில் மாதாந்த எரிபொருள் விற்பனை அதிகரித்து வருவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.அமைச்சர் தனது X கணக்கில் குறிப்பொன்றை இட்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, மார்ச் மாதத்தில் எரிபொருள் விற்பனையில்...
பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...
பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 9 வயது சிறுவன் பலி
கம்பளை – அம்பகமுவ வீதியிலுள்ள பழைய பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் விழ்ந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கொழும்பு ஜாவத்த பிரதேசத்தை சேரந்த 9 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.பண்டிகையைக் கொண்டாடுவதற்காக, உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த...
இலங்கை வருகிறார் ஈரான் ஜனாதிபதி
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.இந்த திட்டத்தை திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி அடுத்த வாரம் இலங்கைக்கு...
காதலி – அவரது தாய் மீது தாக்குதல்: சந்தேக நபர் உயிர்மாய்ப்பு
காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு சந்தேகநபர் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் இன்று அதிகாலை 4.00...
6 அலுவலக ரயில்கள் ரத்து
6 அலுவலக ரயில்கள் இன்று (16) ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.என்ஜின் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் பற்றாக்குறையால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டாவது முறையாக தகர்க்கப்பட்ட IPL சாதனைகள்
ஐபிஎல் போட்டித் தொடரின் பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் இடம்பெற்ற நேற்றைய போட்டியில் ரோயல் செலஞ்சேர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி சன்ரைஸஸ் ஹைத்ரபாத் அணி வெற்றி பெற்றது.போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைஸஸ் ஹைத்ரபாத் அணி...
இலங்கைக்கான வெங்காய ஏற்றுமதி தடையை நீக்கியது இந்தியா
இலங்கைக்கான வெங்காய ஏற்றுமதி தடையை இந்திய அரசாங்கம் நீக்கியுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.இதற்கமைய இந்தியா 10,000 மெட்ரிக் டன் வெங்காயத்தை இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய அனுமதியளித்துள்ளது.இலங்கைக்கு மேலதிகமாக, ஐக்கிய அரபு...
இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் பயணித்த காரில் திடீர் தீப்பரவல்
இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் கார் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.பண்டாரவளை - பதுளை பிரதான வீதியின் ஹல்பே பகுதியில் அவர் பயணித்த வாகனம் தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இராஜாங்க அமைச்சர் இன்று (16)...
Popular
