பாலித தெவரப்பெரும காலமானார்
முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும இன்று உயிரிழந்துள்ளார்.அவர் தனது 64ஆவது வயதில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வியட்நாம் – இலங்கைக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து
வியட்நாம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வியட்நாம் புத்தமதத் தலைமையகத்தில் இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான பௌத்த நட்பை வளர்க்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக...
விடுதியொன்றில் தங்கியிருந்த ரஷ்ய பெண் சடலமாக மீட்பு
களுத்துறையில் உள்ள விடுதி ஒன்றில் தற்காலிகமாக தங்கியிருந்த ரஷ்ய பெண் ஒருவர் இன்று (16) காலை அவரது அறையின் படுக்கையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.உயிரிழந்தவர் 74 வயதுடைய நடியெஸ்டா பொட்னர் என்ற பெண்ணே இவ்வாறு...
நடைமேடையை உடைத்துக் கொண்டு சென்ற ரயிலின் சாரதி பணி இடைநிறுத்தம்
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பயண மேடையை உடைத்துக் கொண்டு சென்று சேதங்களை ஏற்படுத்தியமை தொடர்பில் குறித்த ரயிலின் சாரதி தற்காலிகமாக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள பிரதி முகாமையாளர் என்....
இலங்கையை பாராட்டிய IMF
அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் ஆரம்பமான சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் அரையாண்டு மாநாட்டின் போது நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) பிரதி முகாமைத்துவ...
கடலில் நீராட சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி
கடலில் நீராடச் சென்ற 16 வயது சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.தர்கா நகரை சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், அவரின் சடலம் இன்று (16) முரகல்ல கடற்கரையில் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.உயிரிழந்த மாணவன்...
3 பிள்ளைகளுடன் விஷம் அருந்திய பெண்
கம்பளை, மஸ்கொல்ல, மொரஹேன பிரதேசத்தில் தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் விஷம் அருந்திய நிலையில் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.38 வயதுடைய பெண்ணும், அவரது 16, 13 மற்றும் 10 வயதுடைய மூன்று...
முஸ்லிம் பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பம்
நாடளாவிய ரீதியில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.2024 ஆம் கல்வி ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற...
ஓமானில் கடும் வெள்ளம்: 17 பேர் உயிரிழப்பு
ஓமானில் ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்த கனமழையால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக 17 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையில், ஓமானின் பல பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மற்றும் அரசு நிறுவனங்களை மூடவும் ஓமான்...
IPL தொடர் குறித்து மெக்ஸ்வெல் எடுத்த தீர்மானம்
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரிலிருந்து சிறிதுகாலம் ஓய்வுபெறவுள்ளதாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர் க்லென் மெக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.உடலளவிலும், மனதளவிலும் நலம் பெற வேண்டியுள்ளதால், நடப்பு இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின்...
Popular
