Wednesday, February 18, 2026
31.1 C
Colombo

செய்திகள்

தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு 4.85 மில்லியன் ரூபா வருமானம்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் கடந்த 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் 4.85 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக அதன் உதவிப் பணிப்பாளர் தினுஷிகா மானவடு தெரிவித்தார்.அதற்கமைய, ஏப்ரல் 13 ஆம் திகதியன்று...

O/L பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை அனுமதிபத்திர விநியோகம் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதற்கமைய, பாடசாலை விண்ணப்பதாரிகள் அதிபர்களினூடாக...

மனைவியை கொலை செய்த கணவன் கைது

கந்தேநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுனுகல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.நேற்று (16) இரவு ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கணவன் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் இந்த மரணம் இடம்பெற்றுள்ளதாக...

துப்பாக்கி – தோட்டாக்களுடன் ஒருவர் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் 51 கிராம் ஹெரோயினுடன் குற்ற கும்பலைச் சேர்ந்த 'கெஹெல்பெத்தர பத்மே' என்பவரின் சீடன் கைது செய்யப்பட்டுள்ளார்.பேலியகொட விசேட பாதாள உலக குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று (16)...

இலங்கை – பாகிஸ்தானுக்கு இடையிலான கலாசார உறவுகளை மேம்படுத்த திட்டம்

பாகிஸ்தானின் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதம ஆணையாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாஹிம் உல் அஸீஸ் மற்றும் பௌத்த, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஆகியோருக்கு இடையில் நேற்று(16) பௌத்த,...

இன்று முதல் புதிய விசா முறை

சுற்றுலாப் பயணிகளுக்கு மாத்திரம் 'இ-விசா' முறை இன்று (17) முதல் அமுல்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.ஆரம்பத்தில் ஐந்து மொழிகளில் 'இ-விசா' விண்ணப்பிக்கும் வாய்ப்பு உள்ளதாக அதன் கட்டுப்பாட்டாளர் ஜெனரல்...

குழந்தைகளிடையே பரவும் நோய் – எச்சரிக்கும் வைத்தியர்கள்

இந்த நாட்களில் குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு நோய் குறிப்பிடத்தக்க அளவில் பரவுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அதனால் பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அவர்கள் வலியுறுத்துகின்றனர்.நீண்ட விடுமுறை நாட்களைத் தொடர்ந்து குழந்தைகள் வெளி இடங்களிலிருந்து...

நுவரெலியாவில் ஜனாதிபதி நடைபயணம்

நுவரெலியாவின் எழில் மிக்க மலைகளை அண்மித்துக் காணப்படும் சுற்றுலாத் தொழில்துறையின் மறுமலர்ச்சி தொடர்பில் ஆராய நேற்று (16) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நுவரெலியா – உடபுசலாவை – கோர்ட் லொட்ஜ் தோட்டத்திற்கு நேரடி...

உணவு வாங்க வந்த வெளிநாட்டவரை மிரட்டிய நபர் கைது

உணவு வாங்க வந்த வெளிநாட்டவர் ஒருவர், விலையை கேட்டு வாங்க மறுத்ததையடுத்து குறித்த உணவகத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் நபர் அவரை மிரட்டும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது.இதனையடுத்து, குறித்த சம்பவம்...

இன்று பல பகுதிகளுக்கு மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல்...

Popular

Latest in News