கனடாவில் 6 இலங்கையர்கள் கொலை: பிணை கோருவதை மறுத்த சந்தேக நபர்
கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை இளைஞன் தற்போது பிணை கோருவதை எதிர்பார்க்கவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.19 வயதான ஃபேப்ரியோ டி சொய்சா கடந்த மார்ச்...
விசேட வைத்தியர்களுக்கு பற்றாக்குறை – அவதிப்படும் நோயாளிகள்
மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் குழந்தைகளுக்கான வைத்தியர்கள் பற்றாக்குறையால் நோயாளர்கள் அவதி என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.வைத்தியர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார செயலாளர் நிபுணர் வைத்தியர் பாலித மஹிபால குறிப்பிட்டுள்ளார்.மேலும்...
தமிதா – அவரது கணவருக்கு எதிராக மற்றுமொரு முறைப்பாடு
கொரியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நபரிடம் 34 இலட்சம் ரூபா மோசடி செய்து சிறையில் உள்ள பிரபல நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் மீது பேலியகொட பிரதேச குற்றப்...
வடையையும் தேநீரையும் 800 ரூபாவுக்கு விற்ற நபர் கைது
களுத்துறையில் சுற்றுலாப் பயணியை ஏமாற்றி வடையும் தேநீரும் 800 ரூபாவிற்கு விற்பனை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சமூக ஊடகங்களில் வௌியான காணொளியை அடிப்படையாகக் கொண்ட இந்த கைது இடம்பெற்றுள்ளது.மேலும், உணவகத்தின் உரிமையாளருக்கு...
1,229 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது
பெருந்தொகையான போதை மாத்திரைகளுடன் இருவர் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் நேற்று (18) புல்முடே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.1,229 சட்டவிரோத போதைப்பொருள் மாத்திரைகள் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளுக்காக இருவரும் புல்முடே பொலிஸ் நிலையத்தில்...
எரிபொருள் – தங்கத்தின் விலைகளில் அதிரடி மாற்றம்
ஈரான் மீது இஸ்ரேல் எறிகணைத் தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவலை அடுத்து, உலக சந்தையில் எரிபொருள் மற்றும் தங்கத்தின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி இன்று (19) ஆசிய சந்தைகளில் பிரெண்ட் ரக மசகு...
சுயதொழில் செய்பவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க திட்டம்
சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார்.குறித்த வேலைத்திட்டம் ஏற்கனவே நிதியமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.தனது அமைச்சின் கீழ் குறுகிய பயிற்சி...
75 வீதமான ஒன்லைன் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் நிராகரிப்பு
ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டு பெற விண்ணப்பித்த 75 வீதமானோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களில் 75 வீதமானவர்கள் தொழில்நுட்ப அறிவு இல்லாததாலும், சில ஆவணங்கள் முறைசாரா முறையில் புதுப்பிக்கப்பட்டதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக...
தண்டவாளத்தை தலையணையாக பயன்படுத்திய நபர் ரயில் மோதி பலி
மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேசத்தில் நேற்றிரவு (18) இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.வந்தாறுமூலைப் பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய நடராசா சிவசுப்ரமணியம் என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.இரவு நேர உணவை...
நீர்வெட்டு தொடர்பான அறிவிப்பு
நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் 24 ஆம் திகதி நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.அந்தவகையில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30...
Popular
