பல பகுதிகளுக்கு மழை பெய்யும் சாத்தியம்
மேல், வடமேல், மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...
பாடசாலைகள் இன்று ஆரம்பம்
2024 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணைக்கான இரண்டாம் கட்டம் இன்று (24) ஆரம்பமாகியுள்ளது.கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளது.எதிர்வரும் மே மாதம் மூன்றாம் திகதி வரை முதலாம் தவணையின் இரண்டாம்...
முதலிடத்தை பிடித்தார் சமரி அத்தபத்து
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவியும், சூப்பர் துடுப்பாட்ட வீராங்கனையுமான சமரி அத்தபத்து, உலக மகளிர் ஒருநாள் கிரிக்கெட் துடுப்பாட்ட தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.சர்வதேச கிரிக்கட் பேரவையின் திங்கட்கிழமை (22) புதுப்பிப்பின் படி,...
பாடசாலைகள் நாளை ஆரம்பம்
2024 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணைக்கான இரண்டாம் கட்டம் நாளை (24) ஆரம்பமாகவுள்ளது.அதன்படி மே 03 ஆம் திகதி வரை இந்த கட்டம் இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இந்நிலையில், இந்த...
வாகன விபத்தில் மூவர் படுகாயம்
புத்தளம் குருனாகல் பிரதான வீதியின் கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.புத்தளம் குருனாகல் பிரதான வீதியின் கல்லடி பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற...
மார்ச்சில் பணவீக்கம் குறைந்தது
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி கடந்த மார்ச் மாதம் இலங்கையில் பணவீக்கம் 2.5 வீதமாக குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் படி,...
கம்பஹாவில் நாளை 12 மணித்தியால நீர்வெட்டு
கம்பஹா மாவட்டத்தில் நாளை காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.பேலியகொடை, வத்தளை, கந்தானை, ஜா-எல,...
மொரகஹஹேன துப்பாக்கிச்சூடு தொடர்பில் பல முக்கிய தகவல்கள் வெளியாகின
மீகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேருகெட்டிய சந்திக்கு அருகில் இன்று (23) அதிகாலை பொலிஸ் ஆணையை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.தொம்பேயில் இருந்து வந்த முச்சக்கரவண்டியை நிறுத்துமாறு...
பண மோசடி செய்த இளைஞன் கைது
வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த நபர் ஒருவர் படல்கம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனமொன்றை நடத்திக் கொண்டு கனடா மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளில்...
இந்தியாவில் 14 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதி
பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கருவுற்ற 14 வயது சிறுமியின் மன மற்றும் உடல் நலனை பாதுகாக்கும் நோக்கில் கருக்கலைப்பு செய்ய இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கருவுக்கு...
Popular
