Wednesday, February 18, 2026
25.6 C
Colombo

செய்திகள்

உமா ஓயா திட்டத்தை திறந்து வைத்தார் ஈரான் ஜனாதிபதி

ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் திறந்து வைக்கப்பட்டது.மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்குப்...

இலஞ்சம் வாங்கிய புத்தளம் காதி நீதிபதிக்கு விளக்கமறியல்

விவாகரத்து சான்றிதழ் ஒன்றை வழங்குவதற்காக 5,000 ரூபாவினை இலஞ்சமாக கோரிய புத்தளம் காதி நீதிபதிக்கு புத்தளம் நீதிமன்ற நீதிவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.கடந்த செவ்வாய்க்கிழமை (23) பிற்பகல் குறித்த காதி நீதிபதி முகமட் என்பவரை அணுகி விவாகரத்து...

மைத்திரிக்கு இடைக்காலத் தடையுத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு தடை விதித்து கொழும்பு பிரதான மாவட்ட நீதவான் சந்துன்விதானகே இன்று (24) இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு...

தமிதாவுக்கும், அவரது கணவருக்கும் பிணை

நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

போதைப்பொருட்களுடன் கைதான கணக்காளர் தடுப்புக்காவலில்

நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான சந்தேக நபரான கணக்காளரை எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான்...

அமரவீர, அழகியவன்ன, துமிந்தவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

அமைச்சர் மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும்...

இலங்கை வந்தார் ஈரான் ஜனாதிபதி

ஈரான் ஜனாதிபதி கலாநிதி செயிட் இப்ராஹிம் ரைசி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்தார்.ஈரானின் 529 மில்லியன் டொலர் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கையளிக்கும்...

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

மின்னேரிய பிரதேசத்தில் நேற்று (23) நபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.பொலன்னறுவை மாவட்டத்தின் மின்னேரிய வெவ வீதியில் உள்ள மின்சார சபை அலுவலகத்திற்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மின்னேரிய...

இன்று விசேட போக்குவரத்து திட்டம் முன்னெடுப்பு

ஈரான் ஜனாதிபதி  இப்ராஹிம் ரைசியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.அதற்கமைய, மத்தள, தனமல்வில, வெல்லவாய, உமா ஓயா ஆகிய பகுதிகளில் உள்ள பல வீதிகள்...

கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்ற இடமளிக்க கூடாது – ஜனாதிபதி

கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் நாடு தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதால், தனிப்பட்ட நோக்கங்களை விடுத்து, அனைவரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி நாட்டிற்கு பொருத்தமான கல்வி முறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி...

Popular

Latest in News