தியத்தலாவ விபத்து: காயமடைந்த 7 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
தியத்தலாவை – ஃபொக்ஸ் ஹில் (Fox Hill) வாகன விபத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.விபத்தில் காயமடைந்த மேலும் 11 பேர் பதுளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில்...
சிவனொளிபாதமலையிலிருந்து கீழே குதித்த இளைஞன் மீட்பு
சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற நிலையில் மலையில் உச்சியில் இருந்து கீழே குதித்து காணாமல் போயிருந்த இளைஞர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான தினேஷ் ஹேமந்த என்ற நபரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.சிவனொளிபாத...
பால்மா விலை குறைப்பு
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று (25) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதன்படி, 400 கிராம் பால்மா பொதி ஒன்றின் விலை 100-150 ரூபாவால்...
படகு இயந்திரத்தின் காற்றாடியில் சிக்கி ஒருவர் பலி
மன்னார் முத்தரிப்புத்துறையில் தொழிலுக்கு சென்றவேளை கடலில் வைத்து படகு இயந்திரத்தின் காற்றாடி வெட்டியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளது.இந்த சம்பவமானது இன்று (24) காலையில் இடம்பெற்றுள்ளது.உயிரிழந்தவரின் சடலம் தற்போது சிலாவத்துறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
ஈரானுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் வெற்றிக்காக ஈரான் வழங்கிய தொழில்நுட்ப ஆதரவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்தார்.ஈரானின் உதவியின்றி இலங்கையினால் உமா ஓயாவில் இருந்து கிரிந்தி ஓயாவிற்கு நீரை கொண்டு...
தங்க விலையில் வீழ்ச்சி
நாட்டில் தங்க விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.அதற்கமைய, இன்றைய தங்க விலையின் படி,22 கரட் தங்கம் பவுன் ரூ.181,30024 கரட் தங்கம் பவுன் ரூ. 197,7001 கிராம் 24 கரட் - ரூ.24,72024 கரட்...
மீண்டும் தலைதூக்கும் மலேரியா
2024 ஆம் ஆண்டு இதுவரை 09 மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளாக மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் புபுது சூளசிறி தெரிவித்துள்ளார்.அவர் இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட...
தியத்தலாவ விபத்து: இரு சாரதிகளுக்கும் பிணை
தியத்தலாவ ஃபாக்ஸ் ஹில் கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட 2 சாரதிகளும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.குறித்த சாரதிகள் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் இன்று (24) ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே அவர்களுக்கு...
டிக்டொக் மீதான தடைக்கு அமெரிக்க செனட் அனுமதி
டிக்டொக் மீதான தடைக்கு அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது.இதன்படி, அதற்கு ஆதரவாக 79 வாக்குகளும், எதிராக 18 வாக்குகளும் கிடைத்தன.செனட் சபையால் அங்கீகரிக்கப்பட்ட இந்த தீர்மானம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு அனுப்பி...
ரயில்வே திணைக்கள பொது முகாமையாளரின் மரணத்தில் சந்தேகம்
ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் எச்.எம்.கே.டபிள்யூ. பண்டாரவின் மரணம் சந்தேகத்திற்குரியது என்பதால் பிரேத பரிசோதனை மட்டும் நடத்தினால் போதாது என அனுராதபுரம் பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.அதற்கமைய, அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ...
Popular
