சட்டவிரோத சிகரெட்டுகளுடன் பெண் ஒருவர் கைது
வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை வைத்திருந்த பெண் ஒருவரை கொனஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.அதன்படி நேற்று (25) விசேட அதிரடிப்படையினர் கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...
அரச வருமானம் எதிர்பார்த்த இலக்கை கடந்து விட்டது- ரஞ்சித் சியம்பலாபிட்டிய
இந்த வருடத்தின் முதல் காலாண்டில், அரச வருமானம் 834 பில்லியன் ரூபாவாக உயர்வடைந்திருப்பதாகவும், இது எதிர்பார்க்கப்பட்ட அரச வருமானத்திற்கு மேலதிகமான 6% வளர்ச்சியாகும் எனவும் அரச பெருந்தோட்ட தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி...
ஹரக் கட்டாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைத்து தப்பிச் செல்ல சதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஹரக் கட்டா என அழைக்கப்படும் நடுன் சிந்தக விக்கிரமரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள...
கல்வியியற் கல்லூரிக்கு 60,000 பேர் விண்ணப்பம்
கல்வியியற் கல்லூரிகளுக்கான புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்காக 60,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.இதன் பணிகள் அடுத்த வாரத்திற்குள் ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வியியற் கல்லூரி பயிற்சி முடித்த 4,160 பேர் கல்லூரிகளை...
உள்ளூராட்சி மன்ற ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை
உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும்...
தேசிய அடையாள அட்டையில் மாற்றம்
தற்போதுள்ள தேசிய அடையாள அட்டையை விட சிறந்த தேசிய அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.நுவரெலியாவில் ஆட்பதிவு திணைக்களத்தின் புதிய மத்திய மாகாண...
மீண்டும் போராட்டம் ஏற்படாத வகையில் பொருளாதாரத்தை கட்டமைப்பேன் -ஜனாதிபதி
மக்கள் போராட்டம் மீண்டும் ஏற்படாத வகையில் பொருளாதாரத்தை கட்டமைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.சரிவடைந்த பொருளாதாரத்தை இரண்டு வருடங்களில் மீட்க முடிந்ததென தெரிவித்த ஜனாதிபதி, சரிவடையாத வகையில் வலுவான பொருளாதாரத்தை கட்டமைத்து மக்களின்...
2 கழிவு தேயிலை களஞ்சியசாலைகளை நடத்தி வந்த இருவர் கைது
இரண்டு கழிவு தேயிலை களஞ்சியசாலைகளை நடத்தி வந்த இருவரை கம்பளை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.இவர்கள் இருவரும் நீண்டகாலமாக இந்த கழிவு தேயிலை களஞ்சியசாலைகளை பாரியளவில் நடத்தி வருவது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இந்தச்...
போலி ஆவணங்களுடன் மோட்டார் சைக்கிள்களை விற்கும் கும்பல் சிக்கியது
சட்டவிரோதமான முறையில் உதிரிபாகங்களை கொண்டு உருவாக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களை, போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்த மூன்று இடங்களை பாணந்துறை வலன ஊழல் தடுப்பு பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர்.நேற்று (25) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சுமார்...
முறிகண்டி பகுதியில் விபத்து: இராணுவ வீரர் பலி
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் பலியாகியுள்ளார்.குறித்த சம்பவம் காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த பாரவூர்தியை, அதே...
Popular
