யாழில் சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்த சகோதரன்
தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தை...
மனித உடல் அமைப்பில் பிறந்த ஆட்டுக்குட்டி
மனித உடலை ஒத்த ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்த சம்பவம் இலங்கையில் பதிவாகியுள்ளது.தெனியாய, விஹாரஹேன, செல்வகந்த பகுதியில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் வளர்க்கப்பட ஆடு ஒன்று இவ்வாறு மனித உடலை...
புகையிரத திணைக்களத்தில் ஊழல்?
ஒன்லைன் புகையிரத இருக்கை முன்பதிவு நெருக்கடியை தீர்க்க அதிகாரிகள் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் கூறுகிறது.உதவி போக்குவரத்து அத்தியட்சகர் ஒருவரின் அதிகாரத்தின் கீழ் இந்த விடயம் தொடர்பில்...
உலக வரலாற்றை மாற்றி எழுதிய பஞ்சாப் கிங்ஸ்
ஐபிஎல் போட்டித் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக் கொண்டன.கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பஞ்சாப்...
காஸா சிறுவர்களுக்காக குவியும் நிதியுதவிகள்
காஸா மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஸ்தாபிக்கப்பட்ட காஸா குழந்தைகள் நிதியத்திற்கான (Children of Gaza Fund) நிதி நன்கொடைகள் இன்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில்...
மத்தள சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகம் தொடர்பான தீர்மானம்
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையத்தின் வசதிகளைப் பயன்படுத்துவதற்காக ஆர்வங் காட்டுகின்ற தரப்பினர்களிடமிருந்து விருப்புக் கோரல்களைப் பெற்றுக் கொள்வதற்காக 2023.01.09 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.அதற்கமைய, விருப்புக் கோரல்கள் பெறப்பட்டுள்ளதுடன், 5...
யாழில் 4,000 ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்
யாழ்ப்பாணத்தில் தேங்காய் ஒன்று 4,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.இதன்போது ஓர் தேங்காய் 4,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாகத்...
மகளையும் அவரது தோழியையும் வன்புணர்ந்த நபர் கைது
வெல்லவாய பகுதியில் 12 வயது மகளையும் அவரது 11 வயது தோழியையும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை வெல்லவாய பொலிஸார் கைது செய்துள்ளனர்.கிராம மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார்...
உலப்பனே சுமங்கல தேரருக்கு பிணை
நீதிமன்ற உத்தரவை மீறி அரச அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 5 சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று...
கொழும்பில் நாளை 14 மணித்தியால நீர்வெட்டு
கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை (27) சனிக்கிழமை 14 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.இதன்படி நாளை சனிக்கிழமை மாலை 5 மணி முதல்...
Popular
