Tuesday, February 17, 2026
28.4 C
Colombo

செய்திகள்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வாகன இறக்குமதி அனுமதியை நீடிக்க ஆட்சேபனை

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு முழு மின்சார வாகன அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என நிதி தொடர்பான குழு தெரிவித்துள்ளது.இரண்டு வாரங்களுக்குள் முழுமையான ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசாங்க நிதிக்குழுவின்...

குடும்ப சுகாதார உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை

குடும்ப சுகாதார உத்தியோகத்தர்களாக ஆட்சேர்ப்புக்கு தெரிவு செய்யப்பட்ட குழுவை கூடிய விரைவில் சுகாதார சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு அரசாங்க குடும்ப சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை காரணமாக கடமைகளும்...

பண மோசடி வழக்கிலிருந்து மஹிந்தானந்த அளுத்கமகே விடுதலை

27 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை செலவிட்டு சொகுசு வீடொன்றை கொள்வனவு செய்து பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம்...

நண்பனின் கையால் கொலையுண்ட நபர்

நண்பர்கள் இருவருக்கு இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் நேற்று (29) மாலை இடம்பெற்றுள்ளது.கட்டுகஸ்தோட்டை, பல்லேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயது நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இந்நிலையில், உயிரிழந்தவரின்...

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா, 2 நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 4 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர்...

மின்னல் தாக்கி சகோதரனும் சகோதரியும் பலி

இரத்தோட்டை, வெல்காலயாய பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் வீட்டில் இருந்த சகோதரனும் சகோதரியும் உயிரிழந்துள்ளனர்.நேற்று (29) மாலை பெய்த மழையுடன் மின்னல் தாக்கியதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.வெல்காலயாய - இரத்தோட்டை பிரதேசத்தைச்...

2.5 மில்லியன் ரூபா பெறுமதியான கஜ முத்துக்களுடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் வைத்து 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான 11 கஜ முத்துக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மயிலவெட்டுவான் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவல்...

குளியலறையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மானிப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் குளியலறையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த இராசநாயகம் சிவகுமார் (வயது 60) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.குறித்த நபரின் வீட்டுக்கு வேலைக்கு...

வேன் விபத்தில் வயோதிப பெண் பலி

வாரியபொல பாதெனிய பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.80 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கம்பளை பகுதியில் இருந்து புத்தளம் தப்போவ பகுதிக்கு சென்று கொண்டிருந்த வேன் ஒன்று,...

CID அதிகாரிகள் என கூறி ஒரு கோடி ரூபாவை பெற்ற நால்வர் கைது

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் போல் தோன்றி ஒரு கோடி ரூபா இலஞ்சம் பெற்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று (29) பிற்பகல் கொள்ளுப்பிட்டி பகுதியில் பெண் ஒருவரும் மூன்று ஆண்களும் கைது...

Popular

Latest in News