இலங்கை – கஸகஸ்தானுக்கு இடையில் விமான சேவை
இலங்கை மற்றும் கஸகஸ்தான் இடையில் இருதரப்பு விமானப் போக்குவரத்து ஒப்பந்தம் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.கஸகஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான விமான சேவைகளை மேம்படுத்தும் வகையில், இரு நாடுகளின் விமான சேவை ஒப்பந்தத்தில்...
11 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை
இன்று இரவு 10.00 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் 11 மாவட்டங்களில் கடுமையான மின்னலுக்கான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.மேற்கு, மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும்...
யாசகர்களுக்கு பணம் கொடுத்தால் அபராதம்
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான சந்திகளின் வீதி விளக்குகளுக்கு அருகில் காத்திருந்து யாசகம் எடுப்பவர்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.அதன்படி, யாசகர்களுக்கு பணம் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும்...
இரண்டு மே தினக் கூட்டங்களில் பங்கேற்கும் ஜனாதிபதி
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (1) இரண்டு மே தினக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ளார்.நாளை காலை கொட்டகலை மைதானத்தில் நடைபெறும் தோட்டத் தொழிலாளர்களின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்கும்...
கருத்தரங்குகள் – செயலமர்வு போன்றவற்றை நடத்த தடை
நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், செயலமர்வு என்பவற்றை நடத்துவதற்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளது.குறித்த பரீட்சை நிறைவடையும் வரை இந்த தடை அமுலில் இருக்கும்...
கொவிஷீல்ட் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
இங்கிலாந்தை சேர்ந்த AstraZeneca நிறுவனம் மற்றும் ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து கொவிட் தடுப்பூசியொன்றை உருவாக்கின.இந்த தடுப்பூசி இந்தியாவில் Covishield என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டது.இதற்கிடையே AstraZeneca நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை செலுத்திய பிறகு மூளையில்...
நாளை விசேட போக்குவரத்து திட்டம்
மே தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரை அண்மித்து நாளை (01) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அதற்காக 1,200-இற்கும் அதிகமான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு நகர வாகனப் போக்குவரத்து பொலிஸ்...
சுற்றுலா வலயங்களாக மாறும் 49 சுற்றுலாத் தளங்கள்
சுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்காக மேலும் 49 சுற்றுலாத் தளங்களை இனங்கண்டுள்ளதாகவும் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அவற்றை சுற்றுலா வலயங்களாக வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா...
‘ஹாரி பொட்டர் மாளிகை’ மீது தாக்குதல்
யுக்ரைனில் ஒடேசாவில் உள்ள 'ஹாரி பொட்டர் மாளிகை' என்று அழைக்கப்படும் கட்டிடம் ரஷ்ய தாக்குதலால் கடுமையாக சேதமடைந்துள்ளது.இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் யுக்ரேனிய சட்டமியற்றுபவர்க்கு...
கெஹெலியவின் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் தன்னை வழக்கு விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்துச் செய்து ஆணை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த...
Popular
