Tuesday, February 17, 2026
28.4 C
Colombo

செய்திகள்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளம் 1,700 ரூபாவாக அதிகரிப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1,700 ரூபா சம்பள உயர்வுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தொழில் ஆணையாளர் நாயகத்தினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் கனவை இழக்கும் இலங்கை வீரர்கள்?

இந்த வாரம் பஹாமாஸில் நடைபெறவுள்ள உலக அஞ்சல் ஓட்டப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை ஆடவர் அணிக்கான விசா மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றில் பங்கேற்க பஹமாஸ் நோக்கி...

போலி தகவல் வழங்குவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை

அஸ்வெசும கொடுப்பனவு பெறுவதற்கு போலியான தகவல்களை வழங்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.போலியான தகவல்களை வழங்கி அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ளும் பயனாளிகளை கண்டறிவதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று...

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 1,230 கிலோ பீடி இலைகள் மீட்பு

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.கல்பிட்டிஇ முகத்துவாரம் பகுதியில் உள்ள முட்புதர்களில் பீடி இலைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. புத்தளம்...

ஒரு நாடாக நாம் தீர்மானமிக்க கட்டத்தில் இருக்கிறோம் – ஜனாதிபதி

உரிமைகள் மற்றும் கோரிக்கைகளுக்கான போராட்டத்தின் விளைவாக தொடங்கிய உலக தொழிலாளர் தினத்தின் 138 ஆவது வருடக் கொண்டாட்டத்தின் போது , ஒரு நாடாக நாம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறோம்.நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி...

சீமெந்து விலை குறைந்தது

இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து விலையை 50 ரூபாவினால் குறைக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.50 கிலோ கிராம் சீமெந்து மூடை ஒன்றின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக சீமெந்து...

கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில் சிறுவன் பலி

நாவலப்பிட்டி, மொன்டகிரிஸ்டோ பகுதியில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியின் பின்னர் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கிரிக்கெட் போட்டியின் பின்னர் ஏற்பட்ட வாக்குவாதத்தில் 14 வயது சிறுவன், 13 வயது சிறுவனை கிரிக்கெட்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்...

லண்டனில் வாள்வெட்டு தாக்குதல்: 14 வயது சிறுவன் பலி

வடகிழக்கு லண்டனில் வாள் ஏந்திய நபரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார்.இந்த தாக்குதலில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.குறித்த சம்பவத்தையடுத்து 36 வயதான சந்தேகநபர்...

எரிபொருள் விலை குறைப்பு

எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.இதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் விலை 3 ரூபாவால் குறைக்கப்பட்டு 368 ரூபாவாக நிர்ணயிக்கப்படுகிறது.95 ஒக்டேன் பெற்றோல் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு 420...

Popular

Latest in News