Tuesday, February 17, 2026
23.9 C
Colombo

செய்திகள்

உலகில் வேகமாக வலுவடைந்து வரும் நாணயமாக மாறும் இலங்கை ரூபா

உலகில் வேகமாக வளர்ச்சியடையும் நாணயங்களில் ஒன்றாக இலங்கை ரூபா மாறியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.உலகின் ஏனைய நாணயங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் மாத்திரம் இலங்கை...

மகாவலி அதிகாரசபைக்கு சொந்தமான காணிகளில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு இடமளியோம்!

மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்தார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று...

இஸ்ரேலுடனான வர்த்தக உறவுகளை துண்டிக்கும் துருக்கி

இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டிக்க துருக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.காஸா பகுதியில் இஸ்ரேல் மனித உரிமைகளை மீறுவதாக குற்றம் சாட்டியுள்ளது.கடந்த ஆண்டு மட்டும் இரு நாடுகளுக்கும் இடையே 7 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான...

காதலியின் வீட்டுக்கு சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கப்பப்புலம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.நேற்று அதிகாலை 12.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.அதே...

தமிதா அபேரத்ன மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

நடிகை தமிதா அபேரத்ன தான் சட்டவிரோதமாகக் கைதுசெய்யப்பட்டதன் மூலம் தனது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.வெளிநாட்டுத் தொழில்வாய்ப்பு வழங்குவதாகக் கூறி சொத்துக்குவிப்பு வழக்கில் தடுத்து வைக்கப்பட்டிருந்த...

லாஃப்ஸ் எரிவாயு விலையும் குறைந்தது

லாஃப்ஸ் எரிவாயுவின் விலையை இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதன்படி, 12.5 கிலோ எடையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 275 ரூபாவாக குறைக்கப்படுகிறது. புதிய விலை 3,840 ரூபாவாகும்.5 கிலோகிராம்...

ஒரு கோடி ரூபா பெறுமதியான கஞ்சா தோட்டமொன்று சுற்றிவளைப்பு

வெள்ளவவாய பிரதேசத்தில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான கஞ்சா தோட்டமொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, கரடகொல்ல, அம்பதென்ன பிரதேசத்தில் பாரியளவில் நடத்தப்பட்டு...

100 பல்கலை மாணவர்களுக்கு இந்திய அரசிடமிருந்து புலமைப்பரிசில்கள்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்காக தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் தயாராகவுள்ளதாக இந்தியாவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உறுதியளித்துள்ளார்.இதற்கான திட்ட அறிக்கைகள் மற்றும் கோரிக்கைகள் இலங்கை அரசாங்கத்தின் ஊடாக...

எரிவாயு விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.அதற்கமைய, 12.5 கிலோ கிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 175 ரூபாவினால்...

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை

அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது.இந்த வருடத்திற்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டத்தை நிறைவுறுத்தி இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த...

Popular

Latest in News