வடமத்திய மாகாண சபையை சுற்றிவளைத்த போராட்டக்காரர்கள்
வேலையற்ற பட்டதாரிகள் குழுவொன்று வடமத்திய மாகாண சபை கட்டிடத்தை முற்றுகையிட்டு இன்று (06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட 11 பெண்கள் உள்ளிட்ட 22 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
வறட்சியான காலநிலை காரணமாக 4,982 பேர் பாதிப்பு
தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மூன்று மாவட்டங்களில் 4,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.கேகாலை, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 1,542 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வரக்காபொல, ருவன்வெல்ல,...
விமான நிலைய சர்ச்சை: இளைஞனிடம் வாக்குமூலம்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடந்த மே மாதம் முதலாம் திகதி தேவையற்ற விதத்தில் நடந்து கொண்ட இளைஞனை விமான நிலைய பொலிஸ் அறைக்கு இன்று (06) காலை அழைக்கப்பட்டிருந்தார்.சட்டத்தரணியான சந்தருவன் குமாரசிங்க என்ற...
தனது பிள்ளைகளை பணயக்கைதிகளாக வைத்திருந்த தந்தை கைது
ஹங்வெல்ல பிரதேசத்தில் தனது இரண்டு பிள்ளைகளை பணயக்கைதிகளாக வைத்திருந்த தந்தையொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.ஹங்வெல்ல - ஜல்தர அரச ஊழியர் வீட்டுத் தொகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று (05) தனது மனைவியைக்...
முல்லைத்தீவுக்கு சென்ற சவப்பெட்டிகளை மடக்கி பிடித்த பொலிஸார்
ஆபத்தான முறையில் சவப்பெட்டிகளை ஏற்றிச் சென்ற லொறியை பண்டாரகம பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர்.பண்டாரகம நகரில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போது பாணந்துறையில் இருந்து வந்த லொறியை பண்டாரகம பொலிஸ் போக்குவரத்து பிரிவின் அதிகாரிகள்...
கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் நாளையும் பணிப்புறக்கணிப்பில்
நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் 2 நாட்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து இன்றும் நாளையும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.வேதன அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அகில இலங்கை...
T20 உலக கிண்ண போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல்
எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டியின் போது கரீபியன் தீவுகளுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ISIS குழு ஒன்றின் ஊடாக உலகக் கிண்ணப் போட்டிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படலாம் என...
மீரிகம – கடவத்தை நெடுஞ்சாலையின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்தது
மீரிகம - கடவத்தை நெடுஞ்சாலையின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்தமை தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது.இது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு திட்டப் பணிப்பாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.மீரிகம -...
இன்றும் பல பகுதிகளுக்கு கடும் வெப்பம்
நாட்டின் பல பகுதிகளில் இன்று (06) கடும் வெப்பநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும்...
சாதாரண தர பரீட்சை இன்று முதல் ஆரம்பம்
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று முதல் ஆரம்பமாகின்றது.இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை குறித்த பரீட்சை நடத்தப்படவுள்ளது.நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,527 பரீட்சை...
Popular
