மருமகனின் தாக்குதலில் மாமனார் பலி
வவுனியா, மதுரா நகர் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் மரணமடைந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளது.வவுனியா, மதுராநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசிக்கும் குறித்த இருவருக்கும் இடையில் நீண்ட...
விசா கட்டணம் குறித்து அரசின் தீர்மானம்
வெளிநாட்டவர்கள் எமது நாட்டுக்கு வரும்போது 30 நாள் விசா அனுமதிக்காக அறவிடப்பட்ட 50 டொலர் கட்டணத்தை மாற்றமின்றி தொடர்ந்தும் பேண அமைச்சரவை தீர்மானித்துள்ளது.இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான் , மலேசியா, தாய்லாந்து மற்றும்...
டுபாயில் கைதான ‘மன்னா ரமேஷ்’ நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்
டுபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த 'மன்னா ரமேஷ்' என்ற ரமேஷ் பிரிஜனக்க இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.இன்று (07) அதிகாலை 4.45 மணியளவில் டுபாயில் இருந்து வந்த இலங்கை விமானம்...
இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகம் மூடப்பட்டது
இஸ்ரேலில் 'அல் ஜசீரா' செய்தி நிறுவனத்தின் ஒளிபரப்பு தடை செய்யப்பட்ட நிலையில், அதன் அலுவலகமும் மூடப்பட்டது.அல் ஜசீரா தொலைக்காட்சி செயல்பாடுகளை நிறுத்த இஸ்ரேல் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.காஸாவில் போர் நடந்து கொண்டிருப்பதால் அல்...
வடிகாலில் இருந்து 180 கடவுச்சீட்டுகள் மீட்பு
மஹரகம பகுதியில் உள்ள வடிகால் ஒன்றில் கடவுச்சீட்டுகள் அடங்கிய பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.விசாரணையின் போது, அந்த பையில் மஹரகமவில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட 180 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் இருப்பது...
ரூபவாஹினியில் தோன்றிய ‘AI’ செய்தி வாசிப்பாளர்கள்
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) இரண்டு செயற்கை நுண்ணறிவு (AI) செய்தி ஒளிபரப்பாளர்களை தனது பிரதான செய்தி ஒளிபரப்பில் அறிமுகம் செய்துள்ளது.பிரபல சிங்கள மொழி செய்தி வாசிப்பாளர்களான சமிந்த குணரத்ன மற்றும் நிஷாதி...
ஓய்வு பெற்ற அரச அதிகாரிகளுக்கு வாகன இறக்குமதிக்கு அனுமதி
ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள், மாகாண அரச அதிகாரிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு வரி செலுத்தும் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.கட்டாய ஓய்வு வயது 65 ஆக நீட்டிக்கப்பட்டு, பின்னர் 60...
பரீட்சைக்கு செல்லும் வழியில் பறிபோன மாணவனின் உயிர்
கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரிட்சைக்கு தோற்ற இருந்த மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பலாங்கொடை - மாரதென்ன பகுதியில் பதிவாகியுள்ளது.பரீட்சை மத்திய நிலையத்திற்கு செல்வதற்கு முன்பதாக குறித்த மாணவன் அந்த பகுதியில்...
On Arrival விசா பிரச்சினை குறித்து டிரான் விளக்கம்
On Arrival விசா வசதி தொடர்பான சர்ச்சைக்குரிய சூழ்நிலை குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் விசேட செய்தியாளர் மாநாட்டை நடத்தினார்.அங்கு உரையாற்றிய அமைச்சர், புதிய விசா முறை தொடர்பான பிரேரணை...
மீண்டும் இந்திய முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானம்
முட்டையின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு மீண்டும் இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய தீர்மானித்ததாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.அகுனுகொலபலஸ்ஸ பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...
Popular
