Tuesday, February 17, 2026
25 C
Colombo

செய்திகள்

‘மன்னா ரமேஷை’ தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை மேற்கொள்ளும் குழுவின் தலைவன் எனக் கருதப்படும் மன்னா ரமேஷ் என்ற ரமேஷ் பிரியஜனகவை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விடுத்த கோரிக்கைக்கு...

தாதியர்களின் ஓய்வு பெறும் வயதில் மாற்றம்

தாதியர்கள் உட்பட குறிப்பிட்ட சில சுகாதார சேவைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 61 ஆக நீடிக்குமாறு கோரி அமைச்சரவையில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.இன்று...

இந்தியாவிடமிருந்து மன்னார் வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா நன்கொடை

மன்னார் பொது வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்க இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி கிடைத்துள்ளது.மன்னார் பொது வைத்தியசாலையின்...

வீட்டில் தனிமையில் இருந்த பெண் மர்ம மரணம்

பெண்ணொருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குஷ்டராஜகல பிரதேசத்தை சேர்ந்த 78 வயதுடைய திருமணமாகாத பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இனந்தெரியாத நபர் அல்லது குழுவொன்று...

காணாமல் போயிருந்த இளைஞன் சடலமாக மீட்பு

காதலியை பார்ப்பதற்காக சென்று காணாமல் போயிருந்த இளைஞனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குளியாப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.மாதம்பே பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரித்தானிய இராஜதந்திரிகளை சந்தித்தார் அனுர

பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்தோ - பசிபிக் பிராந்திய பணிப்பாளர் Ben Mellor மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் நேற்று(06)...

அந்தரங்க பகுதியில் பந்து பட்டதில் சிறுவன் பலி

மகாராஷ்டிரா புனேவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவனின் அந்தரங்க பகுதியில் பந்து பட்டதில் அவர் உயிரிழந்துள்ளார்.தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது குறித்த சிறுவன் இந்த துரதிஷ்ட சம்பவத்துக்கு...

வித்தியா கொலை வழக்கிலிருந்து நீதியரசர் எஸ். துரைராஜா விலகல்

வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஸ்வீஸ் குமார் உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்காக பிரதம நீதியரசரால் நியமித்த ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமின்...

வாகன விபத்தில் ஒருவர் பலி

வெல்லவாய - தனமல்வில பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.வெல்லவாய - தனமல்வில பிரதான வீதியின் ஹந்தபனகல சோமியல் சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.வீதியில் சென்ற பாதசாரி ஒருவரின் மீது...

5 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற ஒருவர் நேற்று (06) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.புளியங்குளம் பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே...

Popular

Latest in News