Tuesday, February 17, 2026
27 C
Colombo

செய்திகள்

இன்று முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (08) முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...

இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றி

ஸ்கொட்லாந்து மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை மகளிர் அணி 68 ஓட்டங்களால் வெற்றி பெற்று T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.நாணய சுழற்சியில் வென்ற ஸ்கொட்லாந்து மகளிர் அணி முதலில்...

லிட்ரோவுக்கு புதிய எரிவாயு நிரப்பு முனையம்

லிட்ரோ எரிவாயு நிறுவனம் கடுவெல மாபிம பகுதியில் புதிய எரிவாயு நிரப்பு முனையம் ஒன்றை நாளை (08) திறந்து வைக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,"புதிய...

ஜனாதிபதி நிதியத்திடமிருந்து மேலும் 2 புலமைப்பரிசில் திட்டங்கள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய தற்போது வழங்கப்படும் புலமைப்பரிசுத் திட்டங்களுக்கு மேலதிகமாக, மேலும் இரண்டு புலமைப்பரிசில் திட்டங்களை ஜனாதிபதி நிதியம் ஆரம்பித்துள்ளது.அதன்படி, பிரிவெனா மற்றும் பெண் பிக்குணி கற்றை நிறுவங்களில் கற்கும் பிக்கு...

அதானிக்கு இலங்கை அரசு வழங்கிய அனுமதி

மன்னார் பூநகரி பிரதேசத்தில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்தியாவின் M/s Adani Green Energy Limited உடன் மேற்கொள்வதற்கு 2022.03.07 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம்...

பணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் சுகாதார தொழிற்சங்கங்கள்

எதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதி முதல் மீண்டும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.பொருளாதார நீதியை நிறைவேற்றாதது தொடர்பாக, 72 தொழிற்சங்கங்களின் சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு 4 மாதங்களுக்கு...

நௌசர் பௌசி கைது

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசியின் மகனும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான நௌசர் பௌசி, கைது செய்யப்பட்டார்.பின்னர் அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.நபர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.வாகன...

இபோச ஊழியர்கள் 1,605 பேருக்கு நிரந்தர நியமனம்

2018 ஆம் ஆண்டு முதல் இலங்கை போக்குவரத்து சபையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 1,605 சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.இது தொடர்பான வைபவம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக...

மர்வின் சில்வாவுக்கு பிணை

2007ஆம் ஆண்டு இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்குள் புகுந்து கலவரம் செய்த சம்பவத்தில் சந்தேக நபராக குறிப்பிடப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மர்வின் சில்வாவை 05 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம்...

இலங்கைக்கான நோர்வே தூதுவர் – வட மாகாண ஆளுநர் சந்திப்பு

இலங்கைக்கான நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர் (May-Elin Stener) வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ நேற்றைய தினம் திங்கட்கிழமை வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் மீள்குடியேற்ற நடவடிக்கையின்...

Popular

Latest in News