விவசாயத்துறையை நவீனமயப்படுத்த 100 மில்லியன் டொலர் முதலீடு
இலங்கையில் விவசாய மற்றும் வனப் பாதுகாப்புத் திட்டமொன்றில் இணைந்து செயற்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டது.இலங்கையின் காலநிலை மாற்ற செயலகம் சார்பாக காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட...
டயனாவுக்கு பதிலாக முஜிபுர்
டயானா கமகே பதவி நீக்கப்பட்டதன் காரணமாக வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முஜிபுர் ரஹ்மானின் பெயர் முன்மொழியப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட உள்ளது.இதனை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
80க்கும் மேற்பட்ட எயார் இந்தியா எஸ்பிரஸ் விமானங்கள் ரத்து
எயார் இந்தியா எக்ஸ்பிரஸின் 80க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிக எண்ணிக்கையிலான பணியாளர்கள் இன்று சுகயீன விடுமுறை அறிவித்துள்ளதாகவும், இதனால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.விமான நிறுவனத்தைச்...
காதல் வலையில் சிக்கி யுவதியிடம் ஏமாந்த உயர் அதிகாரி
தனியார் நிறுவனமொன்றின் உயர் நிர்வாக அதிகாரி ஒருவருடன் தகாத உறவை பேணி, அவரிடமிருந்து சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடிய இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பாணந்துறை - பின்வத்த...
5 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
தாண்டிக்குளம் பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கையுடன் இணைந்து விசேட அதிரடிப்படை புளியங்குளம் முகாமின் அதிகாரிகள் வவுனியா பொலிஸ் பிரிவு தாண்டிக்குளம் ஏ 09 வீதியில்...
பன்றி இறைச்சி உட்கொண்ட இரு கைதிகள் மரணம்
பன்றி இறைச்சி உட்கொண்ட மகசின் சிறைக் கைதிகளில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு கைதி ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பொரளை மற்றும் தெஹிவளை பிரதேசங்களைச் சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளதாகவும், ஐஸ் போதைப்பொருள்...
டயனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ரத்து
இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு தொடர்பான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று (08) அறிவித்துள்ளது.அந்தத் தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றம், இராஜாங்க...
நீச்சல் தடாகத்தில் விழுந்து ஒருவர் பலி
ரம்புக்கனை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் விழுந்து நேற்று (07) பிற்பகல் ஒருவர் உயிரிழந்துள்ளார்.ரம்புக்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடிகமுவ, லபுகொல்லவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் தவறி...
டில்ஷானின் தந்தை காலமானார்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலகரத்ன டில்ஷானின் தந்தை துவான் மொஹமட் ஜுனைதீன் காலமானார்.அவர் தனது 71 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.களுத்துறையில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிக்கிச்சை...
மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது
பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆக்கரத்தன்ன பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அலுத்கெதர, பெல்காத்தன்ன மற்றும் பல்லேகம பதியத்தலாவ பகுதியை சேர்ந்த 32,...
Popular
