Monday, February 16, 2026
29 C
Colombo

செய்திகள்

அம்பாறையில் முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பு

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகி உள்ள நிலையில் அதிகளவில் முதலைகள் நடமாட்டம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.தற்போது மாவடிப்பள்ளி பாலம் சம்மாந்துறை பகுதி ,ஒலுவில் பகுதி ,நிந்தவூர் ,மருதமுனை, பெரியநீலாவணை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு...

அரச ஊழியர்களுக்கு புதிய சுற்றறிக்கை வௌியீடு

கொரோனா -19 தொற்றுநோய்களின் போது வெளிநாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பணிக்குத் திரும்பத் தவறிய அரசாங்க அதிகாரிகளின் விடுமுறைக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பான புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள்...

அஹுங்கல்ல துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

அஹுங்கல்ல - போகஹாபிட்டிய பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இனந்தெரியாத ஆயுததாரிகளினால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காயமடைந்த நபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்...

அவுஸ்திரேலியா செல்ல விரும்பும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அவுஸ்திரேலியாவில் கல்வி கற்க சர்வதேச மாணவர்கள் தங்களுடைய விசாவைப் பெறுவதற்கு வைத்திருக்க வேண்டிய வங்கி கணக்கு சேமிப்பு தொகையை அவுஸ்திரேலிய அரசாங்கம் அதிகரித்துள்ளது.அதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (10) முதல் ஒரு சர்வதேச மாணவர்,...

இலங்கை மகளிர் அணி நாட்டை வந்தடைந்தது

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியினர் இன்று (09) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.இவர்கள் இன்று அதிகாலை 02.58 மணியளவில் தோஹாவில் இருந்து கட்டார் எயார்வேஸ் விமானமான KR-658 இல் கட்டுநாயக்க விமான...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் இன்று 75 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.அத்துடன் மேல் மற்றும் தென் மாகாணங்களின்...

இலங்கைக்கு புதிய விமான சேவையை ஆரம்பிக்கவுள்ள ஈரான்

ஈரானை இலங்கையுடன் இணைக்கும் மஹான் (Mahan) விமான சேவையை ஆரம்பிப்பதற்கு, ஈரான் அரசாங்கம் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.

ஹிருணிகாவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும், இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை இரண்டு...

கொவிஷீல்ட் தடுப்பூசிகளை மீளப் பெறும் அஸ்ட்ராசெனெக்கா

கொவிஷீல்ட் தடுப்பூசி அரிதான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஒப்புக்கொண்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சில நாட்களுக்குப் பின் அஸ்ட்ராசெனெக்கா அதன் தடுப்பூசியை உலகளாவிய ரீதியில் திரும்பப் பெற ஆரம்பித்துள்ளது.அஸ்ட்ராசெனெக்கா மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால்...

மன்னா ரமேஷ் வீட்டை சோதனையிட்ட பொலிஸார்

டுபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட மன்னா ரமேஷிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின் போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கண்டுபிடிக்கப்பட்டதாக மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு பொலிஸார்...

Popular

Latest in News