Monday, February 16, 2026
29 C
Colombo

செய்திகள்

சவால்களை ஏற்று ஜனாதிபதி செயல்பட்டதால் நாடு ஸ்திரமடைந்துள்ளது – சாகல ரத்நாயக்க

நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சவால்களுக்குப் பயந்து ஓடாமல், அதனை வெற்றிகரமாக எதிர்கொண்டதால் இரண்டு வருடங்களின் பின்னர் நாட்டை ஸ்திரப்படுத்த முடிந்துள்ளதாக ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான...

இஸ்ரேலை எச்சரித்த அமெரிக்கா

பாலஸ்தீனத்தின் ரஃபா பகுதியை தாக்கினால் அல்லது அங்கு குண்டு வீசினால் நாங்கள் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துவோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.சி.என்.என் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் வைத்தே...

நோர்வேயில் எரிந்த நிலையில் இலங்கையர் சடலமாக மீட்பு

நோர்வேயில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் காரிலிருந்து எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.நோர்வேயில் குடும்பத்துடன் வசித்து வந்த 2 பிள்ளைகளி்ன் தந்தையான அரசரத்தினம் துஷ்யந்தன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.உயிரிழந்தவர் கடந்த...

பெரிய வெங்காயத்தின் விலை குறைந்தது

பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்படி, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 140 ரூபாவாகும்.பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி...

சட்டவிரோதமாக மீன் பிடித்த 11 பேர் கைது

கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 11 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.வடக்கு கடற்படை கட்டளைகளை சேர்ந்த கடற்படையினர் நேற்று (08) கிளிநொச்சி, குடாரப்பு பகுதியில் மேற்கொண்ட...

டயனாவுக்கு வெளிநாடு செல்ல தடை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (09) இந்த உத்தரவை பிறப்பித்தது.

புதிதாக 2,100 கிராம உத்தியோகத்தர்கள் நியமனம்

விவசாயத்துறையை அபிவிருத்தி செய்யாமல் கிராமிய பொருளாதாரத்தைப் பலப்படுத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.எனவே அரசாங்கத்தின் விவசாய நவீனமயமாக்கல் வேலைத் திட்டம் உட்பட கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் ஆரம்பிக்கும் அனைத்து...

இரத்தினபுரியில் தமிழ் மொழி மூல ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு

இரத்தினபுரி மாவட்டத்தில் நிலாவும் தமிழ் மொழி மூலமான கணிதம் மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர்களின் பற்றாக்குறையை எதிர்வரும் இரண்டு வாரங்களில் நிரப்புவதற்கான நடவடிக்கையை எடுக்கப்போவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.இது தொடர்பில்...

கஞ்சா கலந்த மாவாவை விற்பனை செய்த ஒருவர் கைது

யாழ்ப்பாணம் பகுதியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா கலந்த மாவா விற்பனை செய்த நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.நெல்லியடி முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நெல்லியடி...

மைத்திரிக்கு எதிரான தடை நீடிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் 29ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதி...

Popular

Latest in News