கணவனை கொன்று ஏரியில் வீசிய மனைவி
வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கணவனை கொலை செய்துவிட்டு, இரவில் சடலத்தை தோளில் சுமந்து சென்று மேல் கிரிபாவ ஏரியில் வீசி எறிந்த மனைவி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரிபாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மேல்...
கரட் துண்டொன்று தொண்டையில் குழந்தை பலி
அனுராதபுரம் – சாலியவெவ பகுதியில் கரட் துண்டொன்று தொண்டையில் சிக்குண்டதில் ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.சமைப்பதற்காக கரட்டை துண்டுகளாக வெட்டி மேசையொன்றின் மீது குறித்த குழந்தையின் தாய் வைத்துள்ளார்.பின்னர் மேசையிலிருந்த கரட் துண்டொன்றை...
ரஷ்யாவுக்கு புதிய பாதுகாப்பு அமைச்சர்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் புதிய பாதுகாப்பு அமைச்சரை நியமித்துள்ளார்.உக்ரைன் போரில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணிக்காக பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்ற முன்னாள் துணைப் பிரதம மந்திரி பதவியை ஆண்ட்ரே பெலோசோவுக்கு வழங்கியுள்ளார்.2012...
ஏ9 வீதியில் கோர விபத்து – இருவர் பலி
கண்டி - யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் மடத்துகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.28 மற்றும் 31 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மடதுகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.அனுராதபுரத்தில் இருந்து கண்டி...
5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பதுளை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை மற்றும் குருணாகல் ஆகிய 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த...
இளைஞன் கொலை: காதலி கைது
குளியாபிட்டிய பிரதேசத்தில் இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.குளியாபிட்டிய பிரதேசத்தில் காணாமல் போன இளைஞனின் சடலம் மாதம்பை, பனிரெண்டாவ பிரதேசத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து கடந்த 7...
பாராளுமன்றம் இன்று கூடுகிறது
பாராளுமன்றம் இன்றும் (13) நாளையும் (14) கூடவுள்ளதாக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான பாராளுமன்ற விவகாரக் குழு அந்த வாரத்திற்கான பாராளுமன்ற விவகாரங்களைத் தீர்மானித்துள்ளது.
சாதாரண தர பரீட்சை விஞ்ஞான வினாத்தாளிலும் சிக்கல்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு அமைவாக அண்மையில் நடைபெற்ற விஞ்ஞானப் பாடத்திற்குரிய வினாத்தாள், ஒதுக்கீட்டுத் திட்டத்திற்குப் புறம்பாக தயாரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே குற்றம் சுமத்தியுள்ளார்.ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு...
கிணற்றில் வீழ்ந்து குழந்தை பலி
மெதகம, ஈரியகஹமட பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து குழந்தையொன்று உயிரிழந்தது.ஈரியகஹமட கெதவின்ன பிரதேசத்தில் வசிக்கும் 04 வயதுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது.நேற்று (11) வீட்டுக்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் குழந்தை விழுந்ததாக...
பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலம் ஜூன் மாதத்தில்
பொருளாதார நெருக்கடியின்போது குடும்பத்தைக் கவனிப்பதில் பெண்கள் எதிர்கொண்ட சவால்களை தான் நன்கு அறிவதாகவும், பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் முதன்முறையாக பெண்களை வலுவூட்டும் வகையில் அரசாங்கம் இரண்டு சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில்...
Popular
