Monday, February 16, 2026
32 C
Colombo

செய்திகள்

யாழில் பாரியளவு வெடிபொருட்கள் மீட்பு

யாழ்ப்பாணம் வேலணை சாட்டி கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 03 கிலோ வெடிமருந்துகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், அவற்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.மீட்கப்பட்ட வெடி பொருட்களையும், கைது...

வினாத்தாள் சர்ச்சை: கல்வி அமைச்சர் வெளியிட்ட கருத்து

க.பொ.தராதர சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞானம் மற்றும் ஆங்கில வினாத்தாள்கள் தொடர்பில் கல்வி அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டார்.பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அந்த வினாத்தாள்கள்...

பதுளை விபத்தில் இரு பொலிஸ் அதிகாரிகள் காயம்

பதுளை கஹட்டருப்ப வீதியில் நேற்று (12) மாலை பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கிராதுருகொட்ட பொலிஸ் நிலையத்தில்...

10 கோடி ரூபா பெறுமதியான திமிங்கல வாந்தியுடன் ஒருவர் கைது

கற்பிட்டி, கண்டல்களி பகுதியில் உள்ள வீடொன்றில் புதைத்து வைத்திருந்த நிலையில் சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான அம்பர் (திமிங்கலத்தின் வாந்தி) நேற்று (12) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மேலும் சந்தேகத்தின் பெயரில் ஐவர் கைது...

தாமரை கோபுர பரசூட் சாகசம்: வெளிநாட்டவர் ஒருவர் காயம்

தாமரை கோபுரத்தில் பரசூட் சாகசத்தின் போது வெளிநாட்டவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.இன்று மதியம்,அவர் தாமரை கோபுரத்தின் உச்சியில் இருந்து பாய்ந்த போது அவரது பரசூட்டை திறப்பதில் ஏற்பட்ட தாமதத்தால், இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.காயமடைந்த...

ஜெரொம் தொடர்பான விசாரணை அறிக்கையை கோரும் நீதிமன்றம்

ஜெரொம் பெர்னாண்டோ தொடர்பான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது.பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான...

மரண இல்லத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

நிட்டம்புவ – திஹாரிய பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.குறித்த நபரும் மேலும் நால்வரும் இணைந்து அப்பகுதியில் உள்ள மரண இல்லம் உள்ள வீதியில் மின் விளக்குகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது...

அனுராதபுரத்தில் அதிகரித்து வரும் ஸ்பாக்கள்

அனுராதபுரம் நகரில் சில மாதங்களில் ஸ்பா என்ற பெயரில் இயங்கும் மசாஜ் நிலையங்கள் அதிகரித்துள்ளன.அவற்றின் உரிமையாளர்கள் பாடசாலை மாணவர்களை குறிவைக்க முயற்சிப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.முறையான ஒழுங்குமுறை இல்லாததால், கிராமங்களுக்கு செல்லும்...

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை

2025ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 3% ஆக உயரும் என எதிர்பார்ப்பதாகவும் அதற்கமைய அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.அலரிமாளிகையில் நேற்று...

தன்சல்களுக்கு அனுமதி பெறுவது கட்டாயம்

வெசாக் காலத்தில், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பொதுச் சுகாதார பரிசோதகரின் எழுத்துமூல அறிவித்தல் மற்றும் அனுமதி பெற்ற பின்னரே தன்சல்களை நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், அவ்வாறு செய்யாதவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி...

Popular

Latest in News