Monday, February 16, 2026
32.2 C
Colombo

செய்திகள்

மின்சாரம் தாக்கி 3 வயது சிறுமி பலி

பயாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மக்கொன பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.வீட்டில் இருந்த பாதுகாப்பற்ற மின்சாரத்தை தொட்டு மின்சாரம் தாக்கியதில் சிறுமி பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மக்கொன,...

வனப்பகுதியில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

நுவரெலியா - லவர்சீலிப் பகுதியிலுள்ள வனப்பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (14) மீட்கப்பட்டுள்ளது.நுவரெலியா பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவல்களுக்கமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.சடலம் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், அடையாளம் காண...

உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிக்க அனுமதி

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்தவுடன் உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.அதற்கமைவாக, உயர்தரப் பாடத்திட்டத்தை உள்ளடக்குவதற்கு ஆசிரியர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கும் வகையில், கல்விப்...

மின்னல் தாக்கி 4 மாடுகள் உயிரிழப்பு

நாவலப்பிட்டி பிரதேசத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ததையடுத்து மின்னல் தாக்கி புல்தரையில் கட்டப்பட்டிருந்த மூன்று மாடுகளும் ஒரு பசுவும் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொலஸ்பாகே வீதியில் கலமுதுன தோட்டத்தில்...

போதை மாத்திரைகளை கடத்திச் சென்ற நபர் கைது

ஓட்டமாவடியில் இருந்து மட்டக்களப்புக்கு கார் ஒன்றில் போதை மாத்திரைகளை கடத்திச் சென்ற நபரொருவரை மட்டக்களப்பு ரயில்வே வீதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்தனர்.அவரிடமிருந்து 1440 மாத்திரைகளையும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் கைப்பற்றியுள்ளதாக...

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரிசியை உட்கொண்ட 7 கோழிகள் உயிரிழப்பு

குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரிசியை உட்கொண்ட 07 கோழிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில் இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை பெறுமாறு ரம்படகல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக இலங்கையின் தேசிய பத்திரிகையொன்று இன்று (14)...

சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயார் – ஜீவன் தொண்டமான்

தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு எதிராக தோட்ட கம்பனிகள் சட்ட நடவடிக்கை எடுத்தால் அதற்கு முகம் கொடுக்கத் தயார் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு...

கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறையில்

கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறையில் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அகில இலங்கை சுதந்திர கிராம அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.சம்பள கொடுப்பனவு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இன்று (14) காலை...

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட் தொகையுடன் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (13) யுக்திய நடவடிக்கையுடன் இணைந்து வாழைத்தோட்ட பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.இதன்போது, வெளிநாட்டில் இருந்து...

சிறுமியை வன்புணர்ந்து தலைமறைவாகியிருந்த இளைஞன் கைது

சிறுமியை வன்புணர்ந்து கலென்பிந்துனுவெவ நகரில் பதுங்கியிருந்த நபரை கொக்காவெவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.கொக்காவெவ, தெய்தெல்லேவ பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.17 வயதுடைய சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக...

Popular

Latest in News