Monday, February 16, 2026
30 C
Colombo

செய்திகள்

O/L பரீட்சைக்கு தோற்றிய இரு மாணவிகள் மாயம்

இன்றுடன் நிறைவடையும் கல்விப்பொதுத் தராதர சாதாரணத் பரீட்சை மத்திய நிலையத்துக்கு வருகைதந்த பாடசாலை மாணவிகள் இருவர், வீட்டுக்குத் திரும்பவில்லை என அந்த மாணவிகள் இருவரின் பாதுகாவலர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்இவ்விரு மாணவிகளும் நேற்று (14)...

கல்வி நிர்வாக மறுசீரமைப்புக்கான சுற்றுநிருபம் விரைவில் – கல்வி அமைச்சர்

கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350 பாடசாலைக் குழுக்கள் உருவாக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.அதற்கான...

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

இலங்கைக்கு வரியின்றி இறக்குமதி செய்யப்பட்ட சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலக்கம் 835/2, கடகேவத்தை வீதியில் அமைந்துள்ள வீட்டின் முன் நேற்று...

தொழு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இந்த ஆண்டில் 264 புதிய தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த ஆண்டில் இனங்காணப்பட்டவர்களில் 15 வயதுக்குட்பட்ட 24 சிறுவர்கள் என விசேட வைத்திய நிபுணர் நிருபா பல்லேவத்த தெரிவித்துள்ளார்.அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,அத்துடன் 2023...

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு

இரண்டாம் கட்ட அஸ்வெசும கொடுப்பனவுக்கான விண்ணப்பம் கோரலில் 450,404 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இராஜாங்க நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.குறித்த விண்ணப்பங்களில் 84 சதவீதமானவை தற்போது வரை கணனி மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அத்தோடு...

பாராளுமன்ற சிறப்புரிமையை தவறாக பயன்படுத்துவதாக தயாசிறி மீது குற்றச்சாட்டு

இலங்கை ஆயுதப்படையின் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களை ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு அனுப்பியமைக்கும் Avant Guard கடல்சார் சேவைக்கும் (தனியார்) தொடர்பு இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் நிஷ்ஷங்க...

பேருந்து – மோட்டார் சைக்கிள் விபத்து: இருவர் வைத்தியசாலையில்

இரத்தினபுரி, புலுதொட்ட, பல்லபெந்த வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.நேற்று மாலை தனியார் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் உந்துருளியில் பயணித்த இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில்...

இன்று பல பகுதிகளுக்கு பலத்த மழை

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் இன்று 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.அத்துடன் மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம்,...

20 வழிபாட்டுத் தலங்களை வர்த்தமானியில் வெளியிட திட்டம்

இந்த ஆண்டு 20 வழிபாட்டுத் தலங்கள் வர்த்தமானியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி இவ்வருடம் ஒன்பது வழிபாட்டு தலங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.ஹம்பாந்தோட்டை உத்தகந்தர ரஜமஹா...

மோட்டார் சைக்கிளை திருடிய இருவர் கைது

வீடொன்றில் இருந்த மோட்டார் சைக்கிளை திருடிய இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் சில தினங்களுக்கு முன்னர் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக சம்மாந்துறை...

Popular

Latest in News