சிங்கப்பூரின் நீண்ட கால பிரதமர் பதவி விலகுகிறார்
சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.20 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த அவர், ஆட்சி அதிகாரத்தை துணை பிரதமரும் நிதியமைச்சருமான லோரன்ஸ் வோங்கிடம்(Lawrence Wong) உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.சிங்கப்பூர் 1965ஆம் ஆண்டு...
தினேஷ் ஷாப்டர் கொலை:தீவிர விசாரணை ஆரம்பம்
பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை ஆரம்பமாகியுள்ளது.கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அனைவரையும் கைது செய்வதற்கான விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று (14) நீதிமன்றில்...
பொய் கூறி யாசகம் பெற்ற நபர் கைது
காத்தான்குடி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் வந்து, தனது மகளுக்கு சிறுநீரக சிகிச்சைக்கு பணம் தேவை என பொய் கூறி யாசகத்தில் ஈடுபட்ட தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம், கல்வியங்காடு சந்தை பகுதியில் 4 வயது...
ஊழலை ஒழிக்க பல புரட்சிகரமான நகர்வுகள் முன்னெடுப்பு
ஊழலை ஒழிக்க பல புரட்சிகரமான நகர்வுகளை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.தெல்தெனிய நீதிமன்ற வளாகத்தை இன்று (15) காலை திறந்துவைத்து உரையாற்றும்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு உரையாற்றுகையில் ஜனாதிபதி...
கொழும்பில் வெப்பநிலையை கட்டுப்படுத்த நடவடிக்கை
கொழும்பு நகரில் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் வகையில், வழித்தடங்களில் கற்களுக்கு பதிலாக சிறிய செடிகளை வளர்க்கும் திட்டத்தை கொழும்பு மாநகர சபை ஆரம்பித்துள்ளது.மரங்களின் தண்டுகளுக்கு அருகில் Interlocking கற்களை இடுவது தாவரங்களின் செயல்முறைக்கு தீங்கு...
விஜயதாசவுக்கு எதிரான தடை நீடிப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராகவும் பதில் பொதுச் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்ட நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாரதி துஷ்மந்த ஆகியோருக்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் 27...
அமெரிக்க தூதுவர் யாழ் விஜயம்
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்தார்.வட மாகாணத்தில் உள்ள இலங்கையர்களுக்கான தொடர்ச்சியான அமெரிக்க ஒத்துழைப்பு மற்றும் ஆதரவிற்கான வழிகளை ஆராய்வதற்காகசிவில் சமூகம், இளைஞர்கள், உள்ளூர் அரச...
மாடியிலிருந்து விழுந்து பெண் ஒருவர் மரணம்
வீடொன்றின் முதலாம் மாடியிலிருந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.கம்பளை , பிஹில்லதெனிய பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இவர் பிஹில்லதெனிய பகுதியில் உள்ள வீடொன்றின் முதலாம்...
வாகனங்களை கையளித்தார் டயனா!
சுற்றுலாத்துறை முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தனது உத்தியோகபூர்வ வாகனங்கள் மூன்றை கடந்த 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாரிகளிடம் கையளித்தார்.இரட்டைக் குடியுரிமை விவகாரத்தில் டயனா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி உச்ச...
பிரசவித்த குழந்தையை விட்டு சென்ற சிறுமி சிக்கினார்
யாழ்.போதனா வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்த பின்னர், குழந்தையை வைத்தியசாலையில் கைவிட்டு சென்ற 15 வயதான பாடசாலை மாணவியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.அத்துடன், மாணவியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 25 வயதான இளைஞனையும் பொலிஸார் கைது...
Popular
