Tuesday, June 3, 2025
31 C
Colombo

செய்திகள்

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரதான வேட்பாளர்களின் இறுதிக் கூட்டங்கள் இன்று (18) பிற்பகல் கொழும்பு மற்றும் பல புறநகர்ப் பகுதிகளில் நடைபெறவுள்ளன. பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க,சஜித் பிரேமதாச, அநுர குமார...

தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் மேலும் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 4,602 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, தேசிய தேர்தல் புகார் மேலாண்மை மையத்துக்கு 1,438 புகார்களும், மாவட்ட தேர்தல் புகார் மேலாண்மை மையங்களுக்கு 3,299 புகார்களும்...

பணம் கொள்ளையிட்ட 4 பொலிஸ் அதிகாரிகள் கைது

கொழும்பு 15 பிரதேசத்தில் வீடொன்றில் 14 இலட்சம் ரூபா பணத்தினை கொள்ளையிட்ட 04 பொலிஸ் உத்தியோகத்தர்கள் முகத்துவாரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புளூமண்டல் பொலிஸில் கடமையாற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள், ஒரு சார்ஜன்ட் மற்றும் கொழும்பு...

வாக்காளர் அட்டை கிடைக்காதோருக்கான முக்கிய அறிவிப்பு

இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள், இன்று (18) முதல் தேர்தல் நடைபெறும் தினம் வரை தமது பிரதேசத்திலுள்ள தபால் நிலையத்திற்குச் சென்று வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என பிரதி...

GMOA இன்று பணிப்புறக்கணிப்பில்

நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளை இலக்கு வைத்து இன்று (18) தொழிற்சங்க நடவடிக்கையொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது. இன்று (18) காலை 8 மணிக்கு வேலைநிறுத்தம் தொடங்க உள்ளதாகவும்,...

லெபனானில் பேஜர்கள் வெடித்து 9 பேர் பலி – 3,000 பேர் காயம்

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தோர் தகவல் பரிமாற்றத்துக்காக பயன்படுத்திவரும் மின்னணு தொலைத்தொடர்பு கருவிகளில் உள்ள பேட்டரிகளை வெடிக்க செய்ததில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 3,000 பேர் காயமடைந்துள்ளதோடு அதில் 200 பேரின்...

வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு...

தேர்தல் பிரசார பணிகளுக்கு இன்று நள்ளிரவுடன் தடை

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார பணிகளுக்கு இன்று (18) நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று நள்ளிரவுக்குப் பின்னர் தேர்தல் பிரசாரம், பேரணி, துண்டுப் பிரசுர...

இலங்கையின் வாகன ஒழுங்குபடுத்தல் துறையில் புதிய மைல்கல்

இலங்கையின் வாகன ஒழுங்குபடுத்தல் துறையில் மைல்கல்லாக வெஸ்டர்ன் ஒடோமொபைல் எசெம்பிலி தனியார் நிறுவனம் (WAA) சற்று முன்னர் ஜானாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த புதிய தொழிற்சாலை இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு, இந்நாட்டு...

புலமைப்பரிசில் பரீட்சை: மூன்று கேள்விகளை நீக்க தீர்மானம்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாளில் இருந்து மூன்று கேள்விகளை நீக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் ஊடாக பல கேள்விகள் பரிமாறப்பட்டமையே இதற்கு காரணம் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர...

Popular

Latest in News