இந்தோனேசியா செல்கிறார் ஜனாதிபதி
இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள 10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில்...
மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு
மூன்று நாட்களுக்கு முன்னர் இறந்ததாக சந்தேகிக்கப்படும் நபரொருவரின் சடலம் ஹிங்குரன்கொட நகரில் மூடப்பட்ட ஹோட்டல் ஒன்றின் பின்புறத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இந்த ஹோட்டலுக்குப் பின்னால் ஒரு மயானம் உள்ளதுடன், அங்கிருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர் அதே...
துமிந்த திஸாநாயக்கவின் மனு நிராகரிப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும், பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய அந்த கட்சியின் அமைப்புக்கள் மற்றும் அதிகாரிகள் செயற்படுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு முன்வைத்த...
ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு
ஸ்லோவாக்கியா பிரதமர் ரொபட் ஃபிகோ மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.சம்பவத்தில் காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.ஸ்லோவாக்கியாவின் - ஹன்ட்லோவா நகரில் உள்ள கலாசார மாளிகைக்கு வெளியே இந்த துப்பாக்கிப்...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று...
போலி நாணயத்தாள்களுடன் சிக்கிய நபர்
போலி நாணயத்தாள்களுடன் நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கை தொடர்பில் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழு நேற்று (15) வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...
சட்டவிரோதமாக கடலட்டைகளை பிடித்த நால்வர் கைது
வடமராட்சி மாமுனை கடற்பகுதியில் சட்டவிரோதமாக அட்டைகளை பிடித்த 4 பேர் நேற்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சட்டவிரோத தொழில் முறைகளை தடுக்கும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் திடீர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு பலரை கைது செய்து...
தியத்தலாவ விபத்து: சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழப்பு
தியத்தலாவ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் வாகன ஒட்ட பந்தய போட்டியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த சிறுமி ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.வெலகெதர - கல்லேதண்ட வெளிமடை பகுதியைச் சேர்ந்த சத்சரணி காவின்யா...
யாழில் ஆலயமொன்றில் 17 இலட்ச ரூபா நிதி மோசடி – தலைவர் தலைமறைவு
யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றின் நிர்வாக சபை தலைவர், ஆலயத்திற்கு சொந்தமான சுமார் 17 இலட்ச ரூபா பணத்தினை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இந்நிலையில்...
ஆள் கடத்தலுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்டம் அமுல்படுத்தப்படும்
ஆள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்டத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் வலியுறுத்தினார்.ரஷ்ய உக்ரைன் போருக்கு ஓய்வு பெற்ற...
Popular
