பல பகுதிகளுக்கு மண்சரிவு மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பிரதேசங்களில் வௌ்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, தெதுரு ஓயா, மஹா ஓயா, அத்தனகலு ஓயா, களனி கங்கை, பெந்தர கங்கை, கிங்...
பல பகுதிகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை
எதிர்வரும் நாட்களிலும் பலத்த மழையுடனான காலநிலை தொடருமாயின் களு, களனி, ஜிங், நில்வளா கங்கை மற்றும் தெதுரு, மஹா, அத்தனகலு, கலா, மல்வத்து ஓயா என்பவற்றை அண்மித்த தாழ்நிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடும்...
ஜனாதிபதி இந்தோனேசியா நோக்கி பயணமானார்
இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10 ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (18) காலை இந்தோனேசியா பயணமானார்.இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின்...
சபாநாயகரை சந்தித்த உகண்டா கிரிக்கெட் அணி
உகண்டா தேசிய கிரிக்கட் அணி மற்றும் அதன் அதிகாரிகள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்தில் சந்தித்தனர்.இலங்கை கிரிக்கட்டின் பயிற்சி உள்ளடங்கிய இலங்கை சுற்றுப்பயணத்தை உகண்டா கிரிக்கட் அணியினர் மேற்கொள்ள ஏற்பாடு செய்தமைக்கு...
மீனவர்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்
காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 – 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன், கல்பிட்டி, கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என...
டொலரின் பெறுமதியில் மாற்றம்
நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று(17) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில்...
5 கோடி ரூபா பெறுமதியான கைப்பேசிகளுடன் இருவர் கைது
சட்டவிரோதமாகக் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 1,083 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 200 பென்ரைவ்களுடன் இரண்டு வர்த்தகர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.இன்று (17) காலை டுபாயில்...
டயனாவிடம் 5 மணிநேர வாக்குமூலம்
முன்னாள் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனாவிடம் குற்றப் புலனாய்வுத் துறை 5 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.அவர் பயன்படுத்திய கடவுச்சீட்டு அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து தனிப்பட்ட ஆவணங்கள் குறித்தும் அவரிடம்...
ரத்துபஸ்வல துப்பாக்கிச்சூட்டு வழக்கின் தீர்ப்பு வெளியானது
வெலிவேரிய, ரத்துபஸ்வல பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் இராணுவ மேஜர் உட்பட நான்கு சந்தேக நபர்களை விடுதலை செய்து கம்பஹா மேல் நீதிமன்றம்...
மரம் முறிந்து விழுந்ததில் 2 பொலிஸ் அதிகாரிகள் காயம்
அனுராதபுரம் - கண்டி வீதியில் மோட்டார் சைக்கிள் மீது மரமொன்று முறிந்து விழுந்ததில் பொலிஸ் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.அனுராதபுரம் - கண்டி வீதியில் காவக்குளம சந்தியில் இன்று (17) காலை...
Popular
