ஈரான் ஜனாதிபதி மரணம்
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்துவிட்டதாக ஈரான் அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.ஜனாதிபதி ரைசிக்கு மேலதிகமாக அங்கு பயணித்த ஈரானின் வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியனும்...
ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி அத்தனுகலு ஓயா, களுகங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக...
இன்றும் பல பகுதிகளுக்கு பலத்த மழை
தென்மேல் பருவப்பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக இலங்கையை ஊடறுப்பதனால் தற்போது நிலவுகின்ற காற்று,மழையுடனான வானிலை மேலும் தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 100...
குளிக்கச் சென்ற மனைவியை கொலை செய்த கணவன்
லுணுகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜனதாபுர பிரதேசத்தில் கும்புக்கன் ஓயாவில் குளிப்பதற்குச் சென்ற பெண் ஒருவர் நேற்று (19) பிற்பகல் கொலை செய்யப்பட்டுள்ளார்.லுணுகலை, ஜனதபுர பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...
புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை
புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (20) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமேல் ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.புத்தளம் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் விபத்து
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட சிரேஷ் அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.அஜர்பைஜானின் மலை பாங்கான பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.இந்நிலையில், அவர்...
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை கொலை செய்த உறவினர்
மீரிகம, கித்தலாவல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் இன்று காலை கொலை செய்யப்பட்டுள்ளனர்.சம்பவத்தில் 78 வயது முதியவர், 80 வயதுடைய வயோதிப பெண் மற்றும் அவர்களது விசேட...
எலன் மஸ்க்கை சந்தித்த ஜனாதிபதி
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான டெஸ்லா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலன் மஸ்க் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இந்தோனேசியாவில் இடம்பெறவுள்ள 10வது உலக...
வானிலை குறித்து வௌியான சிவப்பு எச்சரிக்கை
கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய அறிவித்தலில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகளவான கனமழை பெய்யக்கூடும்...
1509 இராணுவத்தினருக்கு தரம் உயர்வு
15வது யுத்த வெற்றி தின கொண்டாட்டத்துடன் இணைந்து இலங்கை இராணுவ அதிகாரிகள் பலருக்கு தரம் உயர்வு வழங்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய இந்த தர உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.இதன்படி, இலங்கை இராணுவத்தின் வழமையான மற்றும் தொண்டர்...
Popular
