7 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பெண் கைது
ஹெரோயின் போதைப்பொருளை தனது சூட்கேஸில் சூட்சுமமாக மறைத்து வைத்திருந்த வெளிநாட்டு பெண் ஒருவர் விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று (20) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில்...
இலங்கையை சேர்ந்த ISIS உறுப்பினர்கள் நால்வர் கைது
ISIS அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் 4 பேர் இந்தியா அகமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இலங்கையை சேர்ந்த 4 பேரை குஜராத்தை சேர்ந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர்...
ஈரான் ஜனாதிபதியின் மறைவை கேட்டு அதிர்ச்சியடைந்த மஹிந்த
ஈரான் நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்துள்ளார்.மஹிந்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை (20) ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவை கேள்வியுற்று இலங்கையில் உள்ள ஈரானிய...
பிறந்த நாளன்று எமனை சந்தித்த யுவதி
தனது பிறந்தநாளில் இராணுவ வாகனம் மோதி யுவதி ஒருவர் யாழ்ப்பாணத்தில் இன்று உயிரிழந்துள்ளார்.வாதரவத்தையைச் சேர்ந்த சுதாகரன் சாருஜா என்ற 23 வயதான யுவதியே உயிரிழந்துள்ளார்.புத்துர் - கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்தியில் துவிச்சக்கர...
லஞ்ச் சீட்டை தடை செய்ய நடவடிக்கை
அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்டை (lunch sheet) முற்றாகத் தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி அடுத்த ஆண்டு முதல் லஞ்ச் சீட் உற்பத்தி, இறக்குமதி மற்றும்...
போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் மானிப்பாய் பொலிஸாரினால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.இதன்போது சங்கானை பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞன்...
ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார் ஜனாதிபதி
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் பிற மூத்த ஈரானிய அதிகாரிகளின் துயர மரணத்தால் இலங்கை ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு
இந்த வாரம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகள் மற்றும் மதுபானசாலைகள் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.வெசாக் பண்டிகையை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படும் என...
மாணவர்களுக்கு ஐஸ் விற்பனை செய்த ஒருவர் கைது
மாணவர்களுக்கு ஐஸ் போதைப் பொருளை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த இளைஞன் பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நகர் புறத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய சந்தேக...
கடவுச்சீட்டை ஒப்படைத்தார் டயனா
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தனது கடவுச்சீட்டை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.டயனா கமகே இலங்கைப் பிரஜை இல்லையென்பதால், அவர் தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினர்...
Popular
