புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு
5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 2 வாரங்களில் வெளியாகும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.வழமையாக வருடத்தின் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை,...
பிரதமர் விடுத்துள்ள பணிப்புரை
யுக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான மோதல் காரணமாக, பெலாரஸ் நாட்டில் உயர் கல்வியைக் கற்கும் இலங்கை மாணவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஆலோசனை வழங்கியுள்ளார.பெலாரஸ் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியைக் கற்கும்...
கொவிட் தொற்றிலிருந்து மேலும் 200 பேர் குணமடைந்தனர்
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 200 பேர் குணமடைந்துள்ளனர்.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.அதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 609,292 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையிலுள்ள யுக்ரைன் சுற்றுலாப் பயணிகளுக்கு தங்குமிட வசதிகளை வழங்குமாறு கோரிக்கை!
இலங்கையில் தற்சமயம் தங்கியிருக்கும், யுக்ரைன் சுற்றுலாப் பயணிகளுக்கு, தங்குமிட வசதிகளை வழங்க, பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.எனினும், யுக்ரைன் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து, தங்குமிட வசதிகளுக்கான கோரிக்கை...
கார்கிவ் காவல்துறை அலுவலகம் மீது அதிபயங்கரத் தாக்குதல்
யுக்ரைன் காவல்துறை அலுவலகம் மீது ரஷ்ய படைகள் அதிபயங்கரத் தாக்குதலை நடத்தியுள்ளன.சர்வதேச ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.ஏழாவது நாளாக தொடரும் யுக்ரைன் – ரஷ்ய போரில் யுக்ரைன் கீவ் நகரிலுள்ள தொலைக்காட்சி சமிக்ஞை...
4,000 சொகுசு ரக வாகனங்களுடன் தீக்கிரையாகி கடலில் மூழ்கிய கப்பல்
பெருமளவிலான அதி சொகுசு ரக வாகனங்களுடன் பயணித்த கப்பலொன்று தீக்கிரையாகி கடலில் மூழ்கியுள்ளது.கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் குறித்த கப்பல் போர்த்துகலுக்கு அருகில் அமைந்துள்ள அசோரெஸ் தீவுகளுக்கு அருகில் தீக்கிரையானதாகச் சர்வதேச ஊடகங்கள்...
ப்ரண்ட் ரக மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு
ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் ப்ரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாயொன்றின் விலை உயர்வடைந்துள்ளது.வெளிநாட்டு ஊடகடொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.அதற்கமைய மசகு எண்ணெய் பீப்பாயொன்றின் விலை 110 டொலர்களாக உயர்வடைந்துள்ளது.
விராட் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி!
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை நேரில் பார்வையிட ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் செயலாளர் ஜே ஷா இதனைத் தெரிவித்துள்ளார்.இந்தப் போட்டியானது, இந்திய...
ETF,EPF குறித்து சட்டமா அதிபர் நீதிமன்றில் வெளியிட்ட விடயம்!
உத்தேச மிகைவரி சட்டமூலத்தில் இருந்து, 13 நிதியங்கள் அகற்றப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர்நீதிமன்றுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.ஊழியர் நம்பிக்கை நிதியம், ஊழியர் சேமலாப நிதியம் உள்ளிட்ட 13 நிதியங்கள், மிகைவரி சட்டமூலத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.வருடாந்தம் 2,000...
ரஷ்ய பீரங்கியை திருடும் யுக்ரைன் விவசாயி! (காணொளி)
யுக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான யுத்தம் இன்று 7 ஆவது நாளாகவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.யுக்ரைனின் தலைநகரான கீவுக்குப் பிறகு இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் உள்ள உள்ளூர் அரசு தலைமையகத்தை...
Popular
