டயனா கமகேவுக்கு பிணை
போலி ஆவணங்களை சமர்பித்து, இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.கடவுச்சீட்டு வழக்கில் சந்தேக நபராக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த, முன்னாள் இராஜாங்க அமைச்சர்...
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கைதி திடீர் மரணம்
காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறைக் கைதி ஒருவர் நேற்று (20) பிற்பகல் திடீரென உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் கடந்த டிசெம்பர் 13 ஆம் திகதி அன்று ஐஸ் போதைப்பொருளை...
சீரற்ற காலநிலை: 33,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 10 மாவட்டங்களில் 33,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.இதன்படி இரத்தினபுரி, கொழும்பு, கேகாலை, அனுராதபுரம்,...
மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி
யாழ்ப்பாணம் அளவெட்டிப் பகுதியில், நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அளவெட்டி பகுதியை சேர்ந்த 36 வயதான வீரசிங்கம் தயானந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.அளவெட்டி வடக்கு செட்டிச்சோலைப் பகுதியில், வேகக்...
LPL ஏலம் இன்று
2024 லங்கா பிரீமியர் லீக், எல்பிஎல் கிரிக்கெட் போட்டி வீரர்கள் ஏலம் இன்று நடைபெறவுள்ளது.கொழும்பில் நடைபெறும் இந்த வீரர்கள் ஏலத்தில் மொத்தம் 420 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் உள்ளடங்குகின்றனர்.இதில் 154 இலங்கை...
ஜனாதிபதி ரணில் – இந்தோனேசிய ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு
இந்தோனேசிய தலைநகர் பாலியில் நடைபெற்று வரும் பத்தாவது உலக நீர் மாநாட்டுக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (20) இடம்பெற்றது.இந்தோனேசிய ஜனாதிபதி...
வெசாக் வாரம் இன்று முதல் ஆரம்பம்
இவ்வருட வெசாக் பண்டிகையை கொண்டாடும் வகையில் தேசிய வெசாக் வாரம் இன்று (21) ஆரம்பமாகிறது.எதிர்வரும் 27ஆம் திகதி வரை இது நடைபெறவுள்ளதாக புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது.
கட்டுகுருந்தவில் ஒருவர் சுட்டுக்கொலை
களுத்துறை, கட்டுகுருந்தவில் நேற்று (20) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அவரது 7 வயது மகளும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.மூன்று பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய...
மழையுடனான வானிலை தொடரும்
நாட்டின் பல பகுதிகளில் இன்று (21) 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.அதற்கமைய, மேல், சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...
கெஹெலிய மீள விளக்கமறியலில்
தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேர் எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்களை...
Popular
