Monday, February 9, 2026
25 C
Colombo

செய்திகள்

ஹெரோயினுடன் ஒருவர் கைது

கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதியாவத்த சந்தியில் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அவரிடமிருந்து 06 கிராம் 240 மில்லிகிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதி தொடர்பான தீர்மானம்

நாட்டின் எதிர்கால தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.வாகன இறக்குமதியை தடுக்க அரசாங்கம் தயாராக இல்லை என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...

LPL ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட மதீஷ பத்திரன

எல்பிஎல் ஏலத்தில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதிஷ பத்திரன பெரும் தொகைக்கு வாங்கப்பட்டார்.கொழும்பில் இன்று நடைபெற்ற எல்பிஎல்ஏலத்தில் அவர் 120,000 டொலர்களுக்கு வாங்கப்பட்டுள்ளார்.அந்த தொகைக்கு அவரை கொழும்பு அணி வாங்கியுள்ளது.எல்பிஎல் ஏலத்தில்...

பாடசாலை விடுமுறை செய்தி போலியானது – கல்வி அமைச்சு

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை (22) வழமை போன்று இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.அதற்கமைய, நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு நாளை (22) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக சமூக...

டெங்கு நோய் பரவும் அபாயம்

சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் நாட்களில் டெங்கு நுளம்புகள் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.தற்போது 23,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியர்...

12 வயது சிறுவன் மாயம் – உதவி கோரும் பொலிஸார்

மதுரங்குளி முன்மாதிரி பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனை கடந்த மூன்று நாட்களாக காணவில்லை என அம்மாணவனின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு காணாமல் போனவர் மதுரங்குளி முன்மாதிரி பாடசாலையில் தரம்...

சிறைச்சாலை அதிகாரிகளின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை

சிறைச்சாலை அதிகாரிகளின் சம்பளத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.சிறைச்சாலை அதிகாரிகளுக்கு 15,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை உடனடியாக சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர்...

அமெரிக்கா செல்ல விசாவைப் பெற்றார் குசல்

இலங்கையின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் எதிர்வரும் ICC ஆடவர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக அமெரிக்கா செல்வதற்கான விசாவைப் பெற்றுள்ளார்.அவர் அடுத்த சில நாட்களில் அமெரிக்கா சென்று...

உழவு இயந்திரம் குடைசாய்ந்து விபத்து – 16 வயது சிறுவன் பலி

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேராவில் வளைவு பகுதியில் உழவியந்திரம் பெட்டி குடை சாய்ந்ததில் உழவியந்திரத்தில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், வற்றாப்பளை கண்ணகி...

இராணுவத்தில் இருந்து 15,667 பேர் வெளியேற்றம்

இராணுவத்தினர் சட்ட ரீதியாக சேவையில் இருந்து விலகுவதற்கு வழங்கப்பட்ட ஒரு மாத பொது மன்னிப்பு காலம் நேற்றுடன் (20) முடிவடைந்தது.இதற்கமைய குறித்த காலப்பகுதியில் 15,667 இராணுவத்தினர் சட்ட ரீதியாக சேவையில் இருந்து விலகியதாக...

Popular

Latest in News