Monday, February 9, 2026
25 C
Colombo

செய்திகள்

கிரிந்தி ஓயாவிலிருந்து ஒருவரின் சடலம் மீட்பு

வெல்லவாய, கிரிந்தி ஓயாவில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மதுருவ 3 ஆம் கட்டை பிரதேசத்தில் கிரிந்தி ஓயாவிலிருந்து நேற்று (21) இரவு ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அதே...

20 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்னுடன் பெண் கைது

ஒரு தொகை கொக்கெய்ன் போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண்னொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இவர் பிலிப்பைன்ஸில் வசிக்கும் 47 வயதுடைய உதவி கணக்காளர் என்பது தெரியவந்துள்ளது.விமான நிலைய சுங்கப் பிரிவினரால் இவர்...

சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்தது சதொச

வெசாக் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொச சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது.இதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதுடன், வாடிக்கையாளர்கள் இந்தப் பொருட்களை நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து லங்கா சதொச...

பேருந்தின் சில்லில் சிக்கி பாடசாலை மாணவி மரணம்

கருவாத்தோட்டம் பகுதியில் தனியார் பேருந்தின் சில்லில் சிக்கி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.மல்கொல்ல படிதலாவ பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இன்று (22) காலை புதிய கருவாத்தோட்டம் பொலிஸ்...

பாணுக்குள் இருந்து கண்ணாடித்துண்டுகள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் பாண் ஒன்றுக்குள் கண்ணாடி துண்டுகள் காணப்பட்டமையை அடுத்து, பொது சுகாதார பரிசோதகரிடம் முறையிடப்பட்டுள்ள நிலையில், சுகாதார பரிசோதகர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.மருதனார்மடம் பகுதியில் உள்ள கடையொன்றில் நேற்றைய தினம் ஒருவர் பாண் வாங்கியுள்ளார்....

வடக்கு ரயில் சேவை பாதிப்பு

பொத்துஹெர மற்றும் பொல்கஹவெல ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.குருநாகலிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த அலுவலக ரயில் ஒன்றே இவ்வாறு தடம் புரண்டது.இதனால், வடக்கு ரயில் சேவையில் ரயில்...

காசா மீது தாக்குதல்: 85 பேர் பலி

காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 85 பேர் உயிரிழந்துள்ளனர்.குறித்த தாக்குதலில் 200 பேர் வரை காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இந்த தாக்குதலில் சிறுவர்கள் மற்றும் பெண்களும் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான் செல்கிறார் வெளிவிவகார அமைச்சர்

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஈரானுக்கு விஜயம் செய்யவுள்ளார்.ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசியின் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அவர் அங்கு பயணிக்கவுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கைதான ISIS உறுப்பினர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய 4 இலங்கையர்களும் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்கு தயாராகி இருந்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.குறித்த நால்வரும் இலங்கையில்...

தங்கையின் கணவனின் ரூபத்தில் எமனைக் கண்ட மச்சான்

மொரந்துடுவ, பொல்ஹேன பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் வெட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.பண்டாரகம, வல்கம பகுதியைச் சேர்ந்த லசந்த புஷ்ப குமார என்ற 30 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்த நபருக்கு...

Popular

Latest in News