தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி
தெஹிவளை, சரணங்கரா வீதியிலுள்ள கடையொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று இரவு இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 45 வயதுடைய கடையின் உரிமையாளரே கொல்லப்பட்டதாகக் பொலிஸார் தெரிவித்தனர்.இச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த குறித்த...
வவுனியாவில் கோர விபத்து: இருவர் பலி
வவுனியா, ஓமந்தை ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.வவுனியாஇ ஓமந்தைஇ பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அருகாமையில் நேற்று(18) மாலை இவ் விபத்து இடம்பெற்றது.ஏ9...
இன்றும் பல பகுதிகளுக்கு மழை
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில்...
வாக்களிக்கும் முறை தொடர்பில் விளக்கம்
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. அதன்படி, ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் தமது வாக்கை எவ்வாறு சரியாக அளிக்க வேண்டும் என்பது தொடர்பில் தேர்தல்...
வெடிபொருட்களுடன் நால்வர் கைது
வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர்.இதன்போது, மூன்று அடி நீளமான (டெட்டனேட்டர்) உடனான சிவப்பு...
இலங்கை மாணவர்களுக்கு சீனாவிடமிருந்து இலவச சீருடை
2025 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை பருவத்திற்கு தேவையான 100% பாடசாலை சீருடைகளை சீனாவில் இருந்து இலவசமாக பெற்றுக்கொடுத்ததன் மூலம் நாட்டுக்கு 7000 மில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...
இலங்கை மீனவர்கள் மூவர் இந்தியாவில் கைது
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில் 3 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இராமேஸ்வரத்தை அண்மித்த கடற்பகுதியில் வைத்து மேற்படி கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.வங்காள விரிகுடா கடற்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர...
பரீட்சைகள் திணைக்களத்திற்கு அருகில் பதற்ற நிலை
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் இருந்து 03 வினாக்களை நீக்கி இறுதி புள்ளிகளை கணக்கிடுவதற்காக பரீட்சை திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள், பரீட்சை திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில்...
பாதாள குழு தலைவர் ஒருவரின் பிரதான சீடன் கைது
டுபாயில் வசிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரின் பிரதான சீடன் கட்டுநாயக்க பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.போதைப்பொருள் தேடும் நடவடிக்கையின் போது கட்டுநாயக்க பொலிஸ் குற்றப்...
ட்ரம்பை சந்திக்கவுள்ள மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க பயணத்தின் போது முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்திக்க உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது தேர்தல்...
Popular